எங்கே யாரிடம் போய் கேட்பேன் வேப்பம் மர இலை உருவி அம்மியில் அரைத்து வாரத்திற்கு ஒருமுறையேனும் உருண்டை பிடித்து கொஞ்சம்
Category: கவிதைகள்

எழுந்துச் சென்ற பறவை நீ கிளை கிளையாய் அலையும் என் காதல் , என் இதய நாடி அலைகள் உன்

பெத்தவளுக்குத் தானே தெரியும் பிள்ளை அருமை ++ கருவாகி உருவாகி தன் தொப்புள் கொடி உறவின் நலன் காக்க எல்லாம்

1 கதவுகளின் வழியே நழுவும் எனது தவறுகளை யாரும் கண்டு கொள்ளாதீர்கள் நீங்கள் அவற்றைத் தேடத் தொடங்கினால் எனது சாளரங்களில்

உன் இடது கை ஆட்காட்டிவிரலைப்பார்க்கும்போதெல்லாம் உன் பின்னால் நின்று ஓட்டுப்போட்டது நினைவிற்கு வருகிறது அழியா குப்பி மையால் கோலமிட்டு அழகு

உதிராத புன்னகை ++ சற்று முன் உதிர்ந்த பூ ஒன்றை குழந்தை மிதித்து சென்றதும் புன்னகைக்கத் தொடங்கியது மலர் அம்மாவிடம்

ஆறுகள் எந்தப் பதட்டமும் இல்லாமல் ஆற்றை அழைத்துச் செல்ல வேண்டும் கல்லெறியாமல் கழுத்தறுக்காமல் ரத்தத்தைச் சிந்தி கொலைவெறி மேற்கொள்ளாமல் ஆட்டுக்குட்டியின்

அதி விரைவு வண்டியில்… விழுந்தது செத்தது வால் இல்லா பல்லி ஈக்கள் மொய்க்காமல் பறந்து சென்றன பறவைகள் கொத்தித் திண்ணாது

” அற்ப சந்தோஷம் “. +++ உதயத்திற்கும் அஸ்தமனத்திற்கும் இடைப்பட்ட பயணம் தான் பிரமிப்பில் ஆழ்த்துகிறது ஒரு முகம் முத்தமிடும்

எப்படித்தான் சமாளிக்க முடியும் என்ற கேள்வி எழும்போதெல்லாம்பருந்தை விரட்டிய கோழியின் கதையை காதில் போடுகிறார்கள்சோர்ந்து கிடந்தால் ஆமை முயல் கதைஊரில்