உன் இடது கை ஆட்காட்டிவிரலைப்பார்க்கும்போதெல்லாம் உன் பின்னால் நின்று ஓட்டுப்போட்டது நினைவிற்கு வருகிறது அழியா குப்பி மையால் கோலமிட்டு அழகு
Category: கவிதைகள்
உதிராத புன்னகை ++ சற்று முன் உதிர்ந்த பூ ஒன்றை குழந்தை மிதித்து சென்றதும் புன்னகைக்கத் தொடங்கியது மலர் அம்மாவிடம்
ஆறுகள் எந்தப் பதட்டமும் இல்லாமல் ஆற்றை அழைத்துச் செல்ல வேண்டும் கல்லெறியாமல் கழுத்தறுக்காமல் ரத்தத்தைச் சிந்தி கொலைவெறி மேற்கொள்ளாமல் ஆட்டுக்குட்டியின்
அதி விரைவு வண்டியில்… விழுந்தது செத்தது வால் இல்லா பல்லி ஈக்கள் மொய்க்காமல் பறந்து சென்றன பறவைகள் கொத்தித் திண்ணாது
” அற்ப சந்தோஷம் “. +++ உதயத்திற்கும் அஸ்தமனத்திற்கும் இடைப்பட்ட பயணம் தான் பிரமிப்பில் ஆழ்த்துகிறது ஒரு முகம் முத்தமிடும்
எப்படித்தான் சமாளிக்க முடியும் என்ற கேள்வி எழும்போதெல்லாம்பருந்தை விரட்டிய கோழியின் கதையை காதில் போடுகிறார்கள்சோர்ந்து கிடந்தால் ஆமை முயல் கதைஊரில்
நட்சத்திரங்கள் பேசிக்கொள்ளும் இன்றைய நாளுக்கான கடைசி நேர இரவில் நானொரு நிலவாகவே நகர்ந்துக் கொண்டிருக்கிறேன் யார் மீதேனும் விழுந்து பிழைத்து
இன்னமும் இருக்கிறார்கள் கைகாட்டியவுடன் பேருந்தை நிறுத்தும், டயர் வெடித்து நிற்கும் வண்டியை நிறுத்தி விசாரிக்கும் ஓட்டுனர் இன்னமும் இருக்கிறார்கள்! ஒரு
(1) ஆய்வறிக்கை சமர்ப்பித்தலின்றி நேற்றைய கனவின் நினைவை சாம்பலென சுண்டி விடுகிறேன் … தகிக்கும் நிஜங்களுடன வரன்முறையற்ற கூடல் கொண்டு
1. பொழுதுபோகாத நேரங்களின் விளையாட்டாய் வலிக்காத வண்ணம் கீறிக்கொள்வதாய் கூறி பீறிடும் குருதி கண்டு குதூகலிக்கிறாய். சிறு சிறு கோடுகள்
