1. கவிழ்ந்து பொருந்தி கச்சிதமாகத் துடிக்கின்றன கள் நிரம்பிய இரு கலயங்கள்.. பொங்கிப் பிரவாகிக்க தளும்பிக் கொண்டேயிருக்கிறது என்னுள் உன்
Category: கவிதைகள்

1 குஞ்சத்தில் மிதந்த தொப்பியும் பஞ்சடைத்த தொப்பையும் வண்ணப்பூச்சுகளுக்குள் மின்னும் கன்னமும் மூக்கின் நுனி கண்ட உருண்டையும் ஆளடைத்தாலும் நிர்ம்பாத

1. பிறப்பறுக்கும் இகமும் அறுத்துப்பின் காலமெனும் மாயநதியில் உறையாது ஓடும் பரமும் செரித்துண்ணும் கணத்தில் இடுகாட்டில் இட்ட பிணங்களும் சுடுகாட்டில்

நீ யாருடன் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தாய் யென நீளும் அம்மாவின் சொற்களுக்கு எதிராக நம் அப்பாவிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் யென மழுகியவாறு

1 ஒற்றைப் பனையடிகளிலும் வௌவால்கள் சிறகொலிக்கும் கோவில்களிலும்மனித வாசனையறியா காடுகளின் ஆழத்திலும் இன்னும் எத்தனை காலம் தவித்தலைவது?அறிவேன்.நம் சந்திப்புதான் என்

மூத்திரம் கடுகடுத்து இறங்கியது மனதின் அலட்சிய பாவம் வலிகளின் ஆறுதலாய் இருக்க தோல் சுருங்கிய வயோதிகன் ஒருவன் என்னை உற்றுப்

1) கால்கள் சோர்ந்து நிற்பதைப் பார்க்க மாட்டாமல்தான் இந்தப் பாதை கண்கள் பெருகி வலி நிறைந்து உண்டான வழி இது

சொல்வனம் மனதைவிட்டகன்ற பின் மெதுவாய் மசிவழி தாளிறங்கி விழிகளை வேண்டி நிற்கும் சொற்களும் இறந்து போகும் வளியினில் மிதக்கும் சொற்கள்

கவிதை :1 இருள் படர்ந்து ஒளித் திமிரிய அந்தத் தருணத்தில் தான் அந்த வாய்ப்பு கிட்டியது எனக்கு..! எந்தத் தருணம்

விசில் பறக்கும் தகரக்கொட்டாய்களில் ஆங்காங்கு ஓட்டைகள் எதிர்ப்பு சீழ்க்கை ஒலிகளுக்கு பயந்தே முடிதிருத்தும் நிலையம் பட்டாசு விற்பனை சிலைடுகளும் வாஷிங்பவுடர்