கூடுகட்டி முட்டைப் பொறிக்கும் புறாக்கள் பேன்களைக் கொத்துகிறது சிலுவை மரத்தில் தலை சாய்ந்திருக்கும் இயேசுவின் முட்கிரீடக் கூட்டுக்குள் முட்டைகள் பட
Category: கவிதைகள்

1 மூக்கிலிருந்து நீர்வழிந்தால் அந்த சிறப்பு மருத்துவமனை மூக்கு புடைத்தால் வேறு மருத்துவமனை மூக்கு அடைத்தால் வேறு மூக்கு நுனியில்

முகமறியா பறவை ஒன்றின் செல்லரித்த கூடு. கூட்டுண்ணிகள் ஒவ்வொன்றாய் மாயமாகிப் போன துக்கத்தில் காலம் மறந்து முடங்கிப் போனது. வெளிச்சம்

உமிழ்ந்துவிட்டுப்போன அவ்வார்த்தைகளைக்கூறுபோட ஏனோ இயலவில்லை , நிகழ்வுகள் நடப்புகளுக்குத்தோதாய் ஏதும் செய்ய எத்தனிக்கவில்லை , பறி கொடுத்த பொருட்களின் மீதான

உன் முதல் சந்திப்பில் நான் என்னை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடங்கிய உன் ரயில் பயணம் ஒரு கவிதை…

1. கடவுள் வெட்கம் கெட்ட கடவுள் எங்கும் எதிலும் இருக்கிறார் உடைகளைக் களைய கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது. 2. மரியாதைக்குரிய

1) சிறுமலைப்பயணம் ———————————————- நான் அத்தனை அசிங்கமாக மண்ணில் வீழ்ந்தபோதும் உன் கண்களில் துளி வெறுப்புப் படரவில்லை அதற்கு முதல்

அந்த வீட்டின் முழு வரலாறு மூலையில் இருக்கும் வலையில் வசிக்கும் ஸ்பைடரின் தலைமுறைக்கு மட்டுமே தெரியும் , வீட்டின் சுவர்கள்

குடும்பப் பெண்களும் கொடுப்பினையற்ற நானும். பணமீட்டலுக்கான நெடும் பயணத்தின் பிரியும் நேரம் ஒரு சேர அழுது நிற்கும் நாங்கள் எடுத்த

நீ இன்னும் அப்படியே இருக்கிறாய் கடுகளவு மாற்றம் கண்களில் படவில்லை உன்னில் என்றான் அவன் , நீ மிகவும் புதியவனாய்