அனிச்சையாக கொசு அடிக்கும் வலது கை வெளியேறும் புத்தன் 00 பொட்டல உறை மட்டுமே புதிது உள்ளேயிருப்பது இன்னும் ஊசிப்போன
Category: கவிதைகள்
ராட்டினம் நாள்தீர சுழன்ற நாலுகூடை ராட்டினம் சடைந்து நின்றது வீழ்ந்த ராட்டினக்காரனை விடியலுக்கான அரைபாட்டில் இறுகப்பற்றி இருக்கிறது சாராய மிடறுகளின்
(The Prayer of Green Specters: A Transnational Meta-Epic) ஈழக்கவி I. நினைவகத்தின் கறை மண்ணின் ஆழமான வன்வட்டில்,
எதன் மீதும் பழி போடவில்லை விதியொன்றுமில்லை .. இரண்டுமற்ற இடைவெளியில் பிறக்கும் குழந்தைமை.. 00
கண்ணன் கவிதைகள் எத்தனை முறை எரித்தாலும் துளிர்ப்பதை யார் தடுக்க முடியும்? 00 தொடர்வண்டிப் பயணத்தில் நானும் என் தோழர்களிருவரும்
ஜீவவிருட்சம் ஆ என்றால் கைகள் மடக்கி சாமியாடும் சின்னப்பொண்ணு நேற்றின் நடுநிசியில் புரண்டுபுரண்டு படுத்தாள் கோணங்கி ஜெக்கம்மாவின் டும் டும்களில்
1. யார் யாரோ ஆகி போகிற இவ்வாழ்க்கையில் நான் நானாக இருப்பதில் ஏன் இவ்வளவு துயரம் 2. உறக்கம் என்பது
எங்கு பார்த்தாலும் பசுமையாய் பச்ச பசேலென்று வயல்வெளிகளாக இருந்த எனது கிராமம் , கொஞ்சம் கொஞ்சமாக வேலி முட்கள் வளர்ந்த
1 அந்தப் பெரிய மரத்தின் நிழலில் ஓர் எறும்பு ஊர்ந்து கொண்டிருக்கிறது அதற்கு மட்டும் கிட்டாமல் நிழல் தன்னை மறைத்துக்
அவர்களை நெடுங்காலமாக பார்க்காமல் இருந்துவிட்டேன். ஏனெனத் தெரியாதென்றெல்லாம் உண்மையின் மறுபக்கத்தைச் சொல்வதற்கு என் நா ஒரு நாளும் முன் வந்ததில்லை.
