அந்த  ஆட்டின் பிறப்புறுப்பு பகுதியிலிருந்து ஊளைமூக்குபோல பிசுபிசுப்பான திரவம் வடியத்தொடங்கியது. ஆடு நிற்க முடியாமல் அங்கிட்டும், இங்கிட்டும் தத்தளித்தது. ஒருநிலையில்லாமல்

மேலும் படிக்க

மழையும் வெயிலும் சற்று அடங்கியிருந்த மந்தகாசமான மாலை நேரமது. வீட்டையடைந்ததும் அசோக், வண்டியின் கண்ணாடியில் ஒரு முட்டும் சிரிப்போடு தன்னைத்

மேலும் படிக்க

         பெரியாப்பாவை நினைக்கும்போதெல்லாம் உள்ளுக்குள் ஒரு கொதிப்பு அவனை அறியாமலேயே ஏற்பட்டுவிடும்! குளுமையான மாலைக் காற்று கூட சூடாக இருப்பதாக

மேலும் படிக்க

“என் புள்ளய இப்பிடி அநியாயமா கொன்னுட்டியேடா? பாவி. நீ நல்லாயிருப்பியா. நாசமா போயிடுவடா. ஒனக்கு நல்ல சாவே வராதுடா” என

மேலும் படிக்க

துப்பாக்கிக் குழல்கள் மீதான அச்சம் எனக்குள் தொற்றிக் கொண்டது. இதற்கு முன் நான் கொலை செய்ததில்லை. வராந்தாவில் வழக்கமான இடத்தில்

மேலும் படிக்க

முத்துலட்சுமி அதிகாலையில் சிவப்பு அரளியையும், வெள்ளை அரளியையும் முற்றத்து செடியிலிருந்து பறித்து. பூஜை, அறையில் அழகாய் அலங்கரித்து வைத்திருந்தார். தர்மராஜ்

மேலும் படிக்க

      ஊருக்கு நடுவில் இருந்த சேந்து கிணற்றருகே எல்லோரும் கூடியிருந்தார்கள். அங்கிருந்த யாருக்குமே அங்கு ஒரு கிணறு  இருந்ததற்கான ஞாபகமே

மேலும் படிக்க

ட்ரிங் ..ட்ரிங் (செல்போன் ரிங் டோனை கேட்டு அழைப்பை எடுக்கிறாள் ) “அஸ்ஸலாமு அலைக்கும் ராபியத்து” “எப்படி இருக்கே-மா” “வலைக்கும்

மேலும் படிக்க

கரோனா தீநுண்மி காலத்துக்குப் பிறகும் தொடர்ந்து முகக்கவசத்தைப் பயன்படுத்தும் வெகுசில மாநகரவாசிகளில் இராமநாதனும் ஒருவர். அடிப்படையில் “சுத்தம் சோறு போடும்”

மேலும் படிக்க

சிகாகோ ஏர்போர்ட் நுழைவு வாயிலில் வந்து நின்ற காரிலிருந்து பரத் இறங்கினான். பயணிகளை உதிர்த்துச் செல்ல இரண்டு நிமிடமே அனுமதிக்கப்

மேலும் படிக்க