அவள் வாசிக்கத் தொடங்கிய புத்தகத்தின் மேல் அட்டையில் சில வரிகள் இருந்தன. சாதாரண வாசகர் கடந்து செல்லும் வரிகள். “நீ

மேலும் படிக்க

ஸ்ரீரங்கத்தில்  ராஜகோபுரம் எவ்வளவு புகழ்பெற்றிருக்கிறதோ அதே அளவு புகழ் கொண்டது தெற்குவாசல். உண்மையில் ராஜகோபுரத்துக்கு முன்பே  எழுபது வருடங்களுக்கு மேலாகவே

மேலும் படிக்க

சிறைச்சாலையின் பெரிய கறுப்பு இரும்புக் கதவுகளின் குறுகலான ஜன்னலைவிடச் சற்றுப் பெரிதான அடைப்புவழியே வெளிவந்ததும் பச்சன் சிங் உள்ளே பார்த்தான்.

மேலும் படிக்க

வெயிலின் கோரம் உச்சமடைந்துவிட்டுருந்தது. வெளியில் தலைக்காட்டினால் தலைமயிர்களைப்  பொசிக்கிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்னுமளவிற்கு வெப்பம். மயிரில்லா சொட்டையாகவோ, மொட்டையாகவோ இருக்குமாயின்

மேலும் படிக்க

கிணற்றை மேலிருந்து எட்டிப்பார்த்து “இனிமே கெணத்துக்குள்ள இந்த சோப்பு, ஷாம்பு  போட்டு குளிக்கிற சோலிய விட்டுப்போடுங்க. அப்படி குளிக்கிறதா இருந்தா

மேலும் படிக்க

               மெத்தைக் கட்டிலின் ஓரத்தில் படுத்திருந்த மேனகாவை எழுப்ப அவனுக்கு பயமாக இருந்தது. ஆனால் எழுப்பியே தீர வேண்டும். சின்னவன்

மேலும் படிக்க

சித்தார்த் தனது மனைவி வைஷ்ணவியிடம்  தான் தோற்றுவிடுவோம் என்கிற கட்டத்தை அடைந்திருந்தான். அவனால் முழுமையாக அவளோடு எந்த விதத்திலும் ஈடுபட

மேலும் படிக்க

மழையில்லாக் கோடைகாலம். ஊர் கடும் வெப்பத்தில் வெந்து கொண்டிருந்தது. தூண்களின் நிழலுக்கும் ஒருவேளை இடமில்லை. அந்த வெப்பத்தில் ஒரு காகம்,

மேலும் படிக்க

“இன்னா தனாக்கா? இப்பத்தான் வந்தியா? அசதியில படுத்துட்ட?” என்று கேட்டவாறே உள்ளே வந்தாள் பாக்கியம்.            சைதாப்பேட்டையில் மசானக் கொள்ளை

மேலும் படிக்க

காலைப் பத்து மணிக்கு வெயில் தூங்கித் தூங்கி விழித்துக் கொண்டு இருந்தது. சின்னப்பிள்ளக மந்தையில நாடகம் பார்க்கக் காத்திருப்பது போல

மேலும் படிக்க