பிரியா பாஸ்கரன் மாத்தாயிபுரம், மேற்குத் தொடர்ச்சி மலையின் காலடியில், கருவேலங்காடுகள் சூழ்ந்திருந்த ஓர் ஒற்றைக் குடியிருப்பு. இந்தப் பகுதியின் நிலவியலானது,
Category: சிறுகதைகள்
ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் “குற்றாலம் குற்றாலம்” என்று சத்தமிட்டபடியே பேருந்து வாசலில் நின்று கொண்டிருந்தார் அந்த நடத்துனர். ஆட்கள் ஒருவர்
கண்ணன் இக்கதையில் வரும் நான் என்பது, எனது நண்பன். அவனது பெயரைக் குறிப்பிட விரும்பாததால், இக்கதையைத் தன்மையில் சொல்கிறேன். ஆனால்,
மஞ்சுளா சுவாமிநாதன் ராதா புதுதில்லி ரயில் நிலையத்தில் சென்னை செல்லவிருக்கும் தமிழ் நாடு விரைவு ரயிலை பிடிக்கக் காத்திருந்தாள். கிளையண்ட்
அரிகரசின்னா ஊர்ப் பெரியவர்கள் நான்கு பேரும் காவல் நிலையத்து நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருந்தார்கள். “இங்க பாருங்க, உங்களுக்கு பர்மிஷன் குடுத்துட்டு
இரா.சேனா வேலஞ்சாவடிக்கு கிழபுறமாக இருந்த வளவில் கலியாண வீட்டின் முன்பு ஒரம்பரைகள் கூடி நின்று இருந்தனர். அங்கு மொத்தமாகவே இருபது
வா.மு.கோமு தனித்திருக்கிறேன். சுற்றிலும் யாருமில்லை என்கிற உணர்வு நான் மதியம் சாப்பிட்டு முடித்து இரண்டு மாத்திரைகளைப் போட்டதுமே வந்துவிட்டது. இந்த
சுஜித் லெனின் 01.நுண்கதை: ௦ யாரையும் குறை சொல்வதில் அவருக்கு உடன்பாடில்லை. ‘உலகம் இப்படித்தானென்று’ நன்றாகவே தெரியும். தன் வாழ்வை
ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் சாயங்காலம் வீடு திரும்பும் நேரம். காலனியின் முதல் தெருவுக்குள் நுழையும் முன்பே தெருவில் விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்
பாலமுருகன்.லோ காலை விடிந்தும் விடியாமலும் இருந்த அந்த அதிகாலை நேரத்தில், இரவு நேர இருளைக் காலைக் கதிரவன் மெதுவாக விரட்டிக்கொண்டிருந்தான்.
