ஆர் சீனிவாசன் சுட்டெரிக்கும் கோடை என்பது இப்போது பெங்களூரில் இயல்பாகிவிட்டது. முப்பத்தி மூன்றுக்கே ‘ஏன் ஷக்கே மாரைய்யா’ என சலித்துக்கொண்ட
Category: சிறுகதைகள்
ஷைலஜா ‘சந்திரிகா!..என்உயிர்க்காதலியே…திடீரென நம்காதலுக்கு குட்பை சொல்கிறாய்.. நீ இல்லாமல் எனக்கு வாழ முடியாது .அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள
மாரி.கிருஷ்ணமூர்த்தி இரண்டு மணி நேரத்துக்கு மேலாக ஒரே இடத்தில் நின்றுக்கொண்டிருப்பது எரிச்சலாக இருந்தது அரை குறை மனதோடுதான் வீட்டிலிருந்து கிளம்பினேன்.
-ரவி அல்லது. 1. பேரன் இரு சக்கர வாகனத்தில் இறக்கிவிட்டது உடம்பிற்கு ஏதுவாக அமைந்தது. இறங்கி பையிலிருந்த சாமான்களை
-பாலமுருகன்.லோ “வீணா, ஏண்டி எவ்வளவு நேரமா கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன்? அப்படி என்னடி உன்னோட ரூம்ல பண்ணிக்கிட்டு இருக்கே? காது கேட்கலையா?”
ரா.சண்முகவள்ளிஸ்ரீனிவாசன் அளவான ஒரு வட்டவையில் கொதிக்கின்றது நீர். கண்ணாடி வளையல்கள் சத்தமிட்டபடி கைகள் அசைகிறது அருகில் இருந்த காப்பிதூள் டப்பாவை
நிர்மல் இத்தனை எண்ணங்கள் எங்கிருந்து வருகிறது? இவையெல்லாவற்றையும் என்ன செய்வது? என உதயணன் தடுமாறிக் கொண்டிருந்தான். அம்மா, அப்பா, வாசவதத்தை,
பிறைநுதல் அவனுக்கு ஏனோ அன்று அவ்வாறு தோன்றியது.உடனடியாக அதனை செயல்படுத்திப்பார்க்க விழைந்தான். அன்றைக்கு அவனுக்கு ஒரு சான்றிதலுக்கான
கோசின்ரா 1 கோயம்புத்தூரை நோக்கி அந்த இரயில் புறப்பட்டதும் அந்த ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் இருந்த அந்த 50
சுருளி காந்திதுரை பதினோரு மணியிருக்கும். வெளியில் பங்குனி மாசத்துல, சித்திரை மாசங்கணக்கா வெயில் அடிக்கிது. அண்ணா பஸ்ஸ்டாண்டுல பஸ்சவிட்டு இறங்கி
