மூக்கில் ஒழுகிய சளியை உறிஞ்சி தொண்டைக்கு வந்த சளியை முழுங்கி பள்ளியின் மணி அடிப்பதற்காக காத்திருந்தான். சாயங்கால மணி அடித்தது.
“இந்தக்கடைய தானக்கா சொன்னாங்க”. “ஆமாம் பரக்கத்து வா உள்ள போய் கேட்கலாம்” என்றாள் பரக்கத்தின் நெருங்கிய தோழியும் பக்கத்து வீட்டுக்காரியமான
ந.கலீனினா ஸாஷாவும் அல்யோஷாவும் ஸாஷாவும் அல்யோஷாவும் இரட்டைக் குழந்தைகள். அவர்கள் நகரத்திலிருந்த பெரிய குடியிருப்பின் நான்காவது மாடியில் வசித்தார்கள். ஒரு
பர்மா என்றழைக்கப்பட்ட மியான்மருக்கும் தமிழர்களுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பை மேலோட்டமாக அறிவேன் என்றாலும், இந்திய – மியான்மர் எல்லைப்பகுதியில் உள்ள
பெரிய மேகத்தின் விளிம்பில் நின்று கொண்டு பூமியோடுகண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்ததுமழை.,இருட்டுகிற வானத்தைப் பார்த்ததும் வீட்டுக்குள் தரதரவெனஇழுத்துச் செல்லப்பட்டகுழந்தைகளின் கூச்சல்குட்டிக் குட்டி மேகங்கள்உரசி
01. ௦ இந்த உலகில் காதல் எப்போது தீருமென்கிறாய்; நாம் உண்மைகளை நேசிக்கத் துவங்கும்போது என்கிறேன். அருந்திக் கொண்டிருக்கும் பழரசத்தை
அவளுக்கு முன்னால் பலூடா ஐஸ்கிரீம் இருந்தது. கருப்பு டீசர்ட்டும் நீல ஜீன்சும் அணிந்திருந்தாள். இந்தப் பிரதேசத்திற்கு சம்மந்தமற்ற ஏதோ ஒரு
‘எடுபட்ட முண்ட…போன வைடி முதல்ல. இனிமேல் அலுமா உலுமானு போனடிச்ச வெளக்குமாத்தால இங்க இருந்தே அடிபிரிச்செடுத்துடுவேன். வந்துட்டா வவுத்தெரிச்சல கெளப்பிக்கிட்டு. நாஞ்செத்தா
உத்தமதானபுரம் வேங்கட சுப்பய்யர் சாமிநாதன் 12.02.1855 அன்று தஞ்சாவூர் மாவட்டம் சூரியமூலையில் பிறந்தார். தனது பாட்டனாரிடம் அரிச்சுவடி கற்று, இசைப்
தேவாலயத்தின் தூய அமைதியை இரண்டாகப் பிளந்தது அந்த பெண்ணின் குரல். அப்பத்தை உயர்த்திப் பிடித்திருந்த பாதிரியார் ஆரோக்கியம் திடுக்கிட்டார். கிறிஸ்துவின்
