1 குறுக்குவழியில் முன்னேற முடியாது என்றார் தலைவர் அப்படியெனில் உங்கள் வழி? கேட்டான் தொண்டன் வரலாற்றின் வழி ஒரே நேர்க்கோட்டில்

மேலும் படிக்க

சங்கிலியால் பூட்டப்பட்டு கழட்டி விடப்படாத யானையின் கால்களைப் போன்று பூட்டியே கிடக்கும் மதகுகள் , கற்கள் எறியப்படாத குளத்து நீராய்

மேலும் படிக்க

விரல்களில் தர்ப்பணமோதிரம் சம்பந்தி எள்ளு ஒரு டேபிள்ஸ்பூன் வலது உள்ளங்கை நடுவே , தென்னங்காய் உடைபட்ட ஒருபாதி திணித்த இடக்கை.

மேலும் படிக்க

அச்சு முறியும் அளவுக்கு மேகங்களை அடுக்கிக் கொண்ட வானம் தினறித் தினறி ஊர்ந்து நகர்ந்தது அப்பக்கம் பறந்த கொக்கு கூட்டம்

மேலும் படிக்க

ஒரு சொல் இருக்கிறதென்றால், அச்சொல்லின் முன்னிருக்கும் நிகழ்வுகளை ஆராயாமல், பின்னாளிருக்கும் வரலாறுகளைக் கிளறுவதே சரியான முறை. ஏனென்றால், பல உண்மைக்

மேலும் படிக்க

இதுவரை நேரில் சந்தித்து முகம் பார்த்து பேசியதில்லை. ஆயினும்  முகநூலின் வழியே நட்பு பாராட்டும் நண்பர் கண்ணன் அவர்களின் இந்த

மேலும் படிக்க

நிலங்களின் நெடுங்கணக்கு – கூட்டலாம் கழிக்கலாம் இது ஒரு மர்ம நாவல். மதியழகன் இந்நாவலை எழுதியிருக்கின்றார். வாசிக்கின்றவர்களை சில பக்கங்களிலேயே

மேலும் படிக்க

கொஞ்ச நாள் சினிமாப் பற்றியெல்லாம் யோசிக்காமல்தான் இருந்து வந்தேன். அன்று கீதாவிடம் ஏதோ ஒரு தன்னெழுச்சியில் சொல்லப் போய், மீண்டும்

மேலும் படிக்க

ஆயிற்று, பத்து வருடங்கள். இதுவரை நிலத்தைச் சென்று பார்க்கவில்லை. பாதி உயிர் நிலத்தை விற்றவுடன், காணாமல் போனது. பாதி உயிருடன்தான்

மேலும் படிக்க

௦1.நுண்கதை: ௦ அவன் கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையே சிக்கியிருந்த பட்டாம்பூச்சி தன் உடலையும் கைகால்களையும் அசைத்தது. ௦

மேலும் படிக்க