தங்கம் , இன்னைக்கு ஒரு பவுன்னு லட்சத்தி பதினெட்டாயிரமாம் என முணு,முணுத்து கொண்டே சோற்றை வேண்டா வெறுப்பாய் கொட்டினாள் மனைவி.

மேலும் படிக்க

1. ஒரு நாளைக்கு இரண்டு முறையேனும்  அந்தப் பெயரை உச்சரித்துவிடுவாள் அவள் , செல்லும் இடங்களிலெல்லாம் அந்தப் பெயரை தவறாமல்

மேலும் படிக்க

1. யாரோ! தூக்கி வீசி விட்டார்களென்று மணலிலேயே நிலை கொள்ளாமல் மீள்வதற்கான வழியைத்தேடி அசையும் கல்லிற்கும் நம்பிக்கையூட்டுகிறது கொஞ்ச தூரம்

மேலும் படிக்க

• வெடிச் சத்தத்தோடு வெண் புகை பரவும் வேளைகளில் பதறியோடும் வெள்ளாடுகளை வாரியணைத்து ஆற்றுப்படுத்துகிறான் இடையன் ,  வாங்கரிவாளோடு வாகாய்த்

மேலும் படிக்க

1. ஈரத்துணி ……………….. தொடர் மழை தொடரமுடியாத தொழிலாளர்கள் பணி, , ஈரத்துணி அவர்கள் தலையில் மட்டுமில்லை வயிற்றிலும் கூட..

மேலும் படிக்க

அரிகரசின்னா ஊர்ப் பெரியவர்கள் நான்கு பேரும் காவல் நிலையத்து நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருந்தார்கள். “இங்க பாருங்க, உங்களுக்கு பர்மிஷன் குடுத்துட்டு

மேலும் படிக்க

இரா.சேனா வேலஞ்சாவடிக்கு கிழபுறமாக இருந்த வளவில் கலியாண வீட்டின் முன்பு ஒரம்பரைகள் கூடி நின்று இருந்தனர். அங்கு மொத்தமாகவே இருபது

மேலும் படிக்க

வா.மு.கோமு தனித்திருக்கிறேன். சுற்றிலும் யாருமில்லை என்கிற உணர்வு நான் மதியம் சாப்பிட்டு முடித்து இரண்டு மாத்திரைகளைப் போட்டதுமே வந்துவிட்டது. இந்த

மேலும் படிக்க

சுஜித் லெனின் 01.நுண்கதை: ௦ யாரையும் குறை சொல்வதில் அவருக்கு உடன்பாடில்லை. ‘உலகம் இப்படித்தானென்று’ நன்றாகவே தெரியும். தன் வாழ்வை

மேலும் படிக்க

ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் சாயங்காலம் வீடு திரும்பும் நேரம். காலனியின் முதல் தெருவுக்குள் நுழையும் முன்பே தெருவில் விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்

மேலும் படிக்க