மோனிகா மாறன் அந்த பெரிய ஆலமரத்தின் கிளைகளில் எல்லாம் இளம்பச்சை வண்ண தளிர்களும்,உருண்டை உருண்டையான சிவப்பு பழங்களும் நிறைந்திருக்கின்றன.
உமாமகேஷ். பூசாரி குளத்துச் சேற்று மண்ணை ஒரு வாளியில் அள்ளினார். அரசமரத்தடியில் ப வடிவில் எல்லைச் சுவர் அமைத்தார். முகப்பில்
இத்ரீஸ் யாக்கூப் துபாய் விமான நிலையம் டெர்மினல் இரண்டில் திருச்சி செல்லும் சக பயணிகளில் ஒருவனாக பாஸ்போர்ட் மற்றும் பயணச்சீட்டோடு
மூலம் : முகுந்தன் தமிழில்: தி.இரா.மீனா கல்லூரி வளாகத்தை விட்டுப் புறப்பட்டு வீட்டுக்குப் போகும் வழியிலான பஸ் ஸ்டாப்பில் சுரேஷ்
ரவி அல்லது மாரிமுத்தும் அவரது மகளும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது வழியில் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டு இருந்தார்கள்.
பாலமுருகன்.லோ சங்கும் சேகண்டியும் ஒலித்துக்கொண்டிருந்தது. வீட்டு முகப்புப் பகுதியில் தென்னை ஓலையினால் பந்தல் வேயப்பட்டிருந்தது. வரிசையாக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. துக்கம்
தேவவிரதன் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின், பெரும்பாலும், ஒருவரது தொடர்பு அலுவல் செய்த இடத்தில் இருந்து அறுந்து விடுகிறது
ஸ்ரீகாந்தன் செல்லப்பன், கோப்பையில் பொங்கிக்கொண்டிருந்த பியரையே பார்த்துக்கொண்டிருந்தான். நுனி நாக்கு கீழுதட்டை நனைத்துவிட்டுப் பதுங்கியது. கவனம், எங்கோ சிக்குண்டுத் தவிப்பது
மஞ்சுளா சுவாமிநாதன் “இந்தாங்க அம்பிகா காபி எடுத்துக்கோங்க!” என்று ஒரு டம்ளரைப் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு மற்றொரு டம்ளரில்
டீன் கபூர் இரவு நேரங்களில் வைத்தியசாலைகளில் வாழ்க்கை வேறு விதமாக நகர்கிறது. சுவரிலிருக்கும் கடிகாரம் அங்கே நேரத்தைச் சொல்லாது; அது
