ஆசிரியர்: ஜி.சிவக்குமார் பதிப்பகம்: பொள்ளாச்சி இலக்கிய வட்டம் அழகான சிற்பத்தின் படத்துடன் கூடிய அட்டைப் படம், நெகிழனின் அருமையான வடிவமைப்பில்
முட்டிக்குறிச்சி நவீன காலத்தில் மருத்துவத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. சிறிய காய்ச்சலோ காயங்களோ, தோல் சார்ந்து ஏற்படக்கூடிய நோய்களோ நம்மை
வட்டத்தின் மீதி பாகத்தைத் தொலைத்துவிட்டேன். 1. எறிந்த கல் தண்ணீரில் மூழ்குவதையே உற்றுப் பார்க்கிறேன் ஒன்றுமில்லை எறிந்த கல் மூழ்கும்
சுந்தரத்துக்கு பொங்கல் நாளதுவுமாக மிகவும் வாதையாக இருந்தது. முன்னெல்லாம் இப்போது போல இருந்ததில்லை. அப்போது கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே
தமிழரசியின் கேள்விகள் ரகுநாதனின் காதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கத் துவங்கியது. இரண்டு நாட்களுக்கு முன்பு அவள் கேட்ட போது அதை
டிஜிட்டல் உலகு டிஜிட்டல் உலகு முறிவுகளை அதிகரித்தபடி விரைகிறது – காதலை அன்பை உறவுகளை நேர்மையை – மனதையென அதன்
“உற்றுப் பார் “. . என்னை நான் நேசிப்பதை விட உன்னால் தான் அதிகம் நேசிக்கப்படுகிறேன் – நான் விழித்திருக்கையில்
எதையோ தேடுகையில் கல்லூரிநாட்களில் முன்னால் காதலுக்கு மனைவியெழுதிய கடிதம் கிடைத்துத்தொலைந்தது. செய்வதறியாது நெடுநேரம் அமர்ந்திருந்தேன். உள்ளுக்குள் வஞ்சச்செடியொன்று நொடிப்பொழுதில் மரமாகிவிட்டது.
முருகேசன் சொன்னதால் மூன்றாம் நாளாக ஐந்து ரோட்டுக்கு வருகிறான் முருகன் இன்றும் வேலையெதுவும் இல்லையென ஏஜென்ட் கைவிரிக்க சக ஊர்க்காரர்கள்
பீனா உன்னிகிருஷ்ணனின் The whispers of the unseen நூலை முன்வைத்து , யோகினிகள் பற்றி நான் அதிகம் அறிந்ததில்லை.
