இடது காலின் குதிகாலுக்கு சற்று மேலிருந்த பட்டாம்பூச்சி டாட்டூவை ஆசையுடன் தடவிக்கொடுத்தாள் வர்ஷினி. அது அவள் விரல் பட்டதும் சிறகடித்து

ஓரங்களில் ஈரம் சொட்டும் கூந்தலின் முடிச்சை உறுதி செய்துகொண்டே குளியலறையிலிருந்து வெளியேறி அறைக் கண்ணாடியின் முன் நின்ற ஸ்வாதி இறுகக்

திருமணத்திற்கு முன்புவரை வித்யாவுக்குத் தன்னுடைய அழகைப் பற்றி எந்த சந்தேகமும் இருந்ததில்லை. “இந்த சுடிதார் அழகா இருக்கு உனக்கு” “இந்த

செல்வியை ஆஸ்பத்திரிக்கிக் கூட்டிப்போக வேண்டுமென்று அம்மா சொல்லியிருந்தாள். காலையில் வயலுக்குக் கிளம்பும்போதே கத்திக் கத்திச் சொன்னாள் சேதுவிடம். படி இறங்கி

-சினான் ஆண்டூன் அம்மாவும் அப்பாவும் பொய் சொல்லிவிட்டார்கள். அவர்கள் என்னுடன் இல்லை. நான்மட்டும் மணிக்கணக்கில் தனியே நடந்தேன். அவர்கள் பொய்

இரக்கத்தின் எல்லைக்கோடுகளில் பாவம் படர்ந்திருக்க உன்னதத்தின் அளவீடுகளில் அதீதங்களின் எடையோ கணிசம்தான் எத்தனை அம்புகள் புறப்பட்டாலும் நாணின் விசும்பலில் புதைந்திருக்கிறது

எத்தனை முறை மண்டியிட்டாலும் மறவாத மதுவை நீ அருந்த மனம் மாறி மருந்தை நான் அருந்தா மரணித்த பொழுதுகளில் நீ

இப்போதெல்லாம் பூனை எலியைத்தின்பதில்லை விஷமருந்தின் தாக்கம் அதன் இறைச்சியில் சற்று தூக்கல் உண்டமயக்கத்தில் உயிர்பயம் பலதடவைபயன்படுத்திய பாமாயில் ரீஃபைன்ட் ஒத்துக்கொள்வதில்லை

வயல் நண்டு வாழ்க்கை ஒருத்தி நிறைசூல் கண்மாய் முன் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தெழுந்தாள் பிள்ளை வரம் வேண்டி மலையடிவாரப் பச்சையில் வேய்யப்பட்ட

மனிதத்துக்கு அப்பால்.. —– கூர் மங்கிய பொழுதில் உரசிக்கொள்ளமலிருக்க அருகிருந்த மரத்தடியில் அடைக்கலமானேன் அத்துணை வெப்பத்தைக்கொட்டவிடிலும் வெக்கை வதைத்துத் தள்ளியது