கருக்கு நாவல் மூலம் புகழ் பெற்ற எழுத்தாளர் பாமா அவர்களின் மற்றுமொரு சிறந்த நாவல். சோளகர் தொட்டி நாவலுக்குப்
கண்ணன்

எங்கள் குலதெய்வம் பெரியாண்டிச்சி அம்மன். நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளி என்னும் ஊரில் குடிகொண்டுள்ளாள். இது குலதெய்வம் பற்றிய கதையில்லை. அதோடு

நீர்வழிப் படூஉம் புணை போல, மனிதர்கள் இடையேயான பேரன்பை வெளிப்படுத்துகிறது இந்நாவல். காரு மாமாவின் தங்கை மகன் வழியாக கதை

இன்னமும் இருக்கிறார்கள் கைகாட்டியவுடன் பேருந்தை நிறுத்தும், டயர் வெடித்து நிற்கும் வண்டியை நிறுத்தி விசாரிக்கும் ஓட்டுனர் இன்னமும் இருக்கிறார்கள்! ஒரு

அன்று ஞாயிற்றுக்கிழமை. இருப்பினும் வழக்கம் போல காலை ஆறரைக்கு மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது. எழுந்து பல் துலக்கி விட்டு

இந்த நூலுக்காக தக்கை விருது பெற இருக்கிறார் கவிஞர் அகச்சேரன். ஓவியர் மணிவண்ணனின் அழகான அட்டைப்படம். மிகச் சிறப்பான வடிவமைப்பு.

’சார் நீங்க ஹைவேஸ் டிபார்ட்மெண்ட்டிலியா வேல செய்றீங்க?’ என்றார் காய்கறிக் கடைக்காரர். வழக்கமாக அவரிடம்தான் காய்கறிகள் சற்று பிரெஷ்ஷாக இருக்கும்.

‘I don’t want to see you here anymore, get out of here soon’ என்றாள் அந்த

எம்.கோபாலகிருஷ்ணன் திருப்பூரில் பிறந்து, கோவையில் வசிப்பவர். வணிகவியல் மற்றும் ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆசிரியரின் முதல் நாவல். நம்ப

சேலத்திலிருந்து வெள்ளாளகுண்டம் செல்லும் 44ம் நம்பர் பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருந்தோம். தாத்தா நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தார். ஆனால்