அன்று இரவு எப்போதும்போலதான் தொலைக்காட்சி சேனலை மாற்றிக்கொண்டிருந்தேன். ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘காலத்தை வென்றவன்’ என்ற தலைப்பில் ஒரு புகழ்மிக்க
க. செல்லப்பாண்டி

அந்த ஆட்டின் பிறப்புறுப்பு பகுதியிலிருந்து ஊளைமூக்குபோல பிசுபிசுப்பான திரவம் வடியத்தொடங்கியது. ஆடு நிற்க முடியாமல் அங்கிட்டும், இங்கிட்டும் தத்தளித்தது. ஒருநிலையில்லாமல்