அத்தியாயம் – 5 மில்ட்ரிப்பாவின் வருகையை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தாள் இளவரசி. அன்று சனிக்கிழமை பள்ளி விடுமுறை. பள்ளி விடுமுறை

மேலும் படிக்க

அத்தியாயம் – 4 சத்தம் கேட்டு மிக வேகமாக விஜயா அக்காவின் வீட்டை நோக்கி ஓடினாள் இளவரசி. விஜயா அக்காவின்

மேலும் படிக்க

எப்போதும் ஓடுங்க என்ற சத்தம் கேட்டாலும் அனைவரும் கிழக்குப்பக்கம் திரும்பிப் பார்ப்பார்கள். கிழக்கு பக்கத்தில் வெள்ளை நிறச் சேலையோடு வேகமாக

மேலும் படிக்க

கூட்டத்தை தள்ளிக்கொண்டு இருவரும் உள்ளே ஓடினார்கள். அவர்கள் அமர்ந்திருந்த இடம் காலியாக இருந்தது. அங்கே போடப்பட்டிருந்த சாக்குப்பை அந்த இடத்தில்

மேலும் படிக்க

“அப்பா அம்மா கிட்ட சொல்லுங்கப்பா. இந்த வாரம் தமிழ் படம் போடுறாங்க. ப்ளீஸ் பா, ப்ளீஸ் பா” என்று அப்பாவின்

மேலும் படிக்க

அரளிச்செடி ஒன்றின் இலையின் அடியில் முட்டை வைத்துக் கொண்டிருந்த பட்டாம்பூச்சி, மரத்தின் கீழே சாணத்தை உருட்டி ஓடிக்கொண்டிருந்த சாணி வண்டைப்

மேலும் படிக்க

“இந்த காட்டில் பறவைகள், விலங்குகள், சின்னச் சின்ன பூச்சிகள், மரங்கள், செடி கொடிகள், ஆறு, நீர்வீழ்ச்சி மற்றும் அருவி இவை

மேலும் படிக்க

மாலினியும் ரஞ்சனியும் “இது எனக்குத்தான் இது எனக்குத்தான்” என்று கூறி சண்டை போட்டுக் கொண்டார்கள்.  இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்

மேலும் படிக்க