பெரியவர் சுள்ளிமேட்டு ராமசாமி பிறந்தபொழுதே கையில் பெளண்டன் பேனாவைப்பிடித்தபடி பிறந்தார் என்ற கருத்து சிலகாலம் முன்பாக இங்கே நிலவி வந்தது.
வா.மு.கோமு

நடுகல் இணைய இதழ் வெளிவரத்துவங்கிய அக்டோபர் 2023 மாதத்திலிருந்து குறிப்பிடத்தகுந்த இதழாக வாசகர்கள் மத்தியில் கவனம் பெற்றிருப்பது மகிழ்ச்சியான விசயம்

1. முன்பொருகாலத்தில் ராஜவனத்தில் நடந்த சம்பவம் தான் இது. அப்போது வருடம் தோறும் மழையானது யாரையும் ஏமாற்றாமல் உலகமெங்குமே பெய்யெனப்பெய்தது.

உங்கள் பார்வையில் இருப்பது நடுகல் மூன்றாவது மாத இதழ். சென்ற மாதம் பெருமாள்முருகனின் ’ஆளண்டாப்பட்சி’ நாவல் பற்றி உங்களோடு பகுதியில்

நான் சமீபத்தில் வரும் எல்லா புதிய நூல்களையும் வாசிக்க ஆசை கொள்கிறேன். அப்படித்தான் ஈரோடு கண்காட்சி எனக்கு உதவுகிறது. வாங்கிட

ரொம்ப காலமாய் அந்த தூண்டில்க்காரன் குளத்து மேட்டிலேயே தான் அமர்ந்திருப்பதாய் அருகிலிருந்த கிராமவாசிகள் சொல்கிறார்கள். உண்பதற்கு அவன் பச்சைமீன்களையே பயன்படுத்துவதாய்

வா.மு.கோமு 000 இந்த உலகம் உங்களை வாழ அழைத்துக்கொண்டே இருக்கிறது! நீங்கள் ஜெயில் சென்றிருக்கிறீர்களா? நான் திருட்டு வி சி

வா.மு.கோமு ஒன்று சின்னத்தம்பிக்கு ஏனோ பைத்தியமே பிடித்துவிடும் போலத்தான் இருந்தது. கையில் போனில்லை இரண்டு நாட்களாகவே. சாப்பிட அமர்ந்தால் சோறு