இடைத்தங்களில் இளைந்து. , மழையாக வந்து எதுவாகவோ மாற நினைத்து சொட்டாக நின்றது நீர் இலையில். , இலையில் இளைந்தபொழுது
Tag: ரவி அல்லது
முரண் கூத்தின் இனிப்புகள். அம்மா பாவித்தப் பொருட்கள் அதிகமாகவே இருந்தாலும் பிறந்த இடத்து செய் வினைகள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தது மனதிற்குள்
பிரித்தெடுக்கத் தெரியாத பினைப்பு. பார தூரமாக பற்றி வந்த நினைவொன்றை சற்றைக்கு முன் நிகழ்ந்தது போல மனம் எனக்குள் சொல்லிக்

ஆயாசப் பொருமல். வெக்கை தாழாதபொழுதில் தூக்கி வந்த நேசத்தை மூட்டைகளாக்கி பரணியிலிட்டது நினைவுக்கு வரும். அவிழ்த்துப் பார்க்க ஆசைதான். சொல்ப்

வைகறைப் பொழுதின் வருத்த மனம். விடிவதற்கு முன்பான கைபேசி அழைப்பில் விழித்தபோது நானொன்று நினைத்தேன். என் மனைவியொன்று நினைத்தார். என்

குடும்பப் பெண்களும் கொடுப்பினையற்ற நானும். பணமீட்டலுக்கான நெடும் பயணத்தின் பிரியும் நேரம் ஒரு சேர அழுது நிற்கும் நாங்கள் எடுத்த

நாளை ஊருக்கு கிளம்ப இருப்பதால் அதன் உற்சாகம் திங்கள் கிழமையிலிருந்தே தொற்றிக்கொண்டது. அண்ணனுக்கு முன்பு வந்திருந்தபோது பொம்மச்சந்திரா டீமார்ட்டில் வாங்கிய

அருகாமையின் பறத்தல். உன் அருகாமை இருப்பின் பெரும் மகிழ்வில் உதிர்கிறது நட்சத்திரங்கள் பூக்காடென வானம் தொடும் தூரத்தில். , விட்டகன்ற

திறக்காதக் கதவுகளின் தரிசனங்கள். நிலம் பார்த்தே வாழப்பழகிய நாளில் மருகித் திளைத்த உன் காதல் இணை கோடுகளாகுமென்பதை நான் அறிந்தே

அஃதிற்கு அப்பால். இப் பயணத்தில் நமக்குள்ளான இடைவெளி நூலிலைதான் என்றாலும் நெருங்கிக் கிடக்கிறது சந்தர்ப்பங்கள் ஆச்சரியமொன்றை நிகழ்த்த தருணம் பார்த்து.