பறித்ததன் பொல்லாப்புகள். இரவைக் கொஞ்சம் எடுத்து எவருக்கும் தெரியாமல்தான் வைத்திருந்தேன். தூக்கமாக வந்து தொந்தரவு செய்கிறது பகல் முழுவதும் சோர்வாக.

மேலும் படிக்க

இணக்கக் கொள் முதல். தூறலைத் துடைத்துவிட்டு தூவானத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தேன் சமீபித்திருந்த வானம் சட்டையாக அணியச் சொன்னது சாகா வரம்

மேலும் படிக்க

அசத்திய ஆகாரங்கள். பொய்யைப் பதப்படுத்தி வண்ணத்தில் வசீகரித்தது வரிசையாக. , மனம் ஈர்த்துப் பொறுக்கியதன் ஆகாரத்தில் அழிகிறது ஆயுள் ரேகை.

மேலும் படிக்க

இடைத்தங்களில் இளைந்து. , மழையாக வந்து எதுவாகவோ மாற நினைத்து சொட்டாக நின்றது நீர் இலையில். , இலையில் இளைந்தபொழுது

மேலும் படிக்க

முரண் கூத்தின் இனிப்புகள். அம்மா பாவித்தப் பொருட்கள் அதிகமாகவே இருந்தாலும் பிறந்த இடத்து செய் வினைகள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தது மனதிற்குள்

மேலும் படிக்க

பிரித்தெடுக்கத் தெரியாத பினைப்பு. பார தூரமாக பற்றி வந்த நினைவொன்றை சற்றைக்கு முன் நிகழ்ந்தது போல மனம் எனக்குள் சொல்லிக்

மேலும் படிக்க

ஆயாசப் பொருமல். வெக்கை தாழாதபொழுதில் தூக்கி வந்த நேசத்தை மூட்டைகளாக்கி பரணியிலிட்டது நினைவுக்கு வரும். அவிழ்த்துப் பார்க்க ஆசைதான். சொல்ப்

மேலும் படிக்க

வைகறைப் பொழுதின்  வருத்த மனம். விடிவதற்கு முன்பான கைபேசி அழைப்பில் விழித்தபோது நானொன்று நினைத்தேன். என் மனைவியொன்று நினைத்தார். என்

மேலும் படிக்க

குடும்பப் பெண்களும் கொடுப்பினையற்ற நானும். பணமீட்டலுக்கான நெடும் பயணத்தின் பிரியும் நேரம் ஒரு சேர அழுது நிற்கும் நாங்கள் எடுத்த

மேலும் படிக்க

நாளை ஊருக்கு கிளம்ப இருப்பதால் அதன் உற்சாகம் திங்கள் கிழமையிலிருந்தே தொற்றிக்கொண்டது. அண்ணனுக்கு முன்பு வந்திருந்தபோது பொம்மச்சந்திரா டீமார்ட்டில் வாங்கிய

மேலும் படிக்க