ஆயாசப் பொருமல். வெக்கை தாழாதபொழுதில் தூக்கி வந்த நேசத்தை மூட்டைகளாக்கி பரணியிலிட்டது நினைவுக்கு வரும். அவிழ்த்துப் பார்க்க ஆசைதான். சொல்ப்
Tag: ரவி அல்லது
வைகறைப் பொழுதின் வருத்த மனம். விடிவதற்கு முன்பான கைபேசி அழைப்பில் விழித்தபோது நானொன்று நினைத்தேன். என் மனைவியொன்று நினைத்தார். என்
குடும்பப் பெண்களும் கொடுப்பினையற்ற நானும். பணமீட்டலுக்கான நெடும் பயணத்தின் பிரியும் நேரம் ஒரு சேர அழுது நிற்கும் நாங்கள் எடுத்த
நாளை ஊருக்கு கிளம்ப இருப்பதால் அதன் உற்சாகம் திங்கள் கிழமையிலிருந்தே தொற்றிக்கொண்டது. அண்ணனுக்கு முன்பு வந்திருந்தபோது பொம்மச்சந்திரா டீமார்ட்டில் வாங்கிய
அருகாமையின் பறத்தல். உன் அருகாமை இருப்பின் பெரும் மகிழ்வில் உதிர்கிறது நட்சத்திரங்கள் பூக்காடென வானம் தொடும் தூரத்தில். , விட்டகன்ற
திறக்காதக் கதவுகளின் தரிசனங்கள். நிலம் பார்த்தே வாழப்பழகிய நாளில் மருகித் திளைத்த உன் காதல் இணை கோடுகளாகுமென்பதை நான் அறிந்தே
அஃதிற்கு அப்பால். இப் பயணத்தில் நமக்குள்ளான இடைவெளி நூலிலைதான் என்றாலும் நெருங்கிக் கிடக்கிறது சந்தர்ப்பங்கள் ஆச்சரியமொன்றை நிகழ்த்த தருணம் பார்த்து.
மத்தியஸ்த பாடுகள். கடைசி கேவலும் நின்றுவிட்டப்பிறகு யாவரும் பெரு மூச்சைவிட்டார்கள். அவர் பிணமாகிப்போனார். பிறகவர் சாமியாக்கப்பட்டார். இவனில் மூத்தவன் சாமிக்கு
வானப்படுதல். . பீராய்ந்தெடுத்த சொற்களிலொன்று வரவழைத்த கண்ணீர் விட்டெறிய மறந்துபோன குப்பைக் கூடையின் வீச்சமாக முகம் சுளிக்க வைக்கிறது கடந்த
புரிதலில் பூரித்து. – படிந்த வெறுப்பை சிந்திய சிரிப்பைக் கொண்டு தான் துலக்கினேன். மின்னும் குவளையில் தளும்புகிறது பூரிப்பு. மிடறுகளில்
