ஊர் சனங்கள் கும்பிடும் குலச்சாமிகளின் பெயரை…. தாத்தா அப்பா நானென்று அனைவருமே வைத்திருக்கிறோம்… மெத்தை வீட்டிலுள்ளவர்களோ-தங்கள் பிள்ளைகளுக்கு பணக்காரக் கடவுள்களின்
Category: கவிதைகள்
சிட்டுக்குருவி சிறகடித்து மறைந்த நன்னாளில் பெருக்கல் குறி மலர்ந்தது , சிறுவயது முதல் பாரதி போட்ட கைக்குத்தல் அரிசிக்கு ஆரவாரமிட்டு
அயர்ந்தூங்கி சோம்பல் முறித்தெழும் பிள்ளை மேல் வரும் பால் மணம் – விருப்பம் ! , வாகனங்கள் இயங்க நிரப்பப்படும்
சட்டைகளில் உள்ள புள்ளிகளும் சிலசமயம் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளும் உயிர் வந்தது போல் ஓடுகிறது ஒவ்வொரு ஓட்டமும் ஏதோவொன்றை பிடுங்கிச் செல்ல
அப்பனின் அழுக்கச் சட்டையை துவைக்கும்போதெல்லாம் இதையெல்லாம் மனுசி தொவைப்பாளா என சலித்துக்கொண்டு அழுக்கையலசும் அம்மாவின் கோபத்திலும் அம்மா செய்த சாப்பாட்டை
பற்றிய காதல். சிறகசைத்து சென்றுவிட்ட பின்பும் சலனமேகி கிடக்கிறது மௌனம் தத்தளித்து தடுமாறி. – நிகர் செய்ய முடியாது இங்கெவையும்
1. எப்போதும் தனை நாடிவரும் மீனவனைக் கைவிடாத கடல் அள்ளித் தருகிறது மீனின் வடிவில் வாழ்வை. கொடும் சூறாவளியிலும் கொட்டும்
பெயர் தெரியாத தலைவர் – நகரைப் பிரிக்கும் மையப் பகுதியில் ஒவ்வொரு முறையும் குழப்பிக் கொள்ளும் பெயர்தெரியாத தலைவரின் சிலையை
1. பாட்டிலில் அடைபட்டிருந்ததை பருகி முடித்தபின்தான் உற்றுப் பார்த்தான் “மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்” என்ற வாசகத்தோடு
காலம்…..!!!! அப்பாவின் பழைய நினைவு ஒன்றை அசைபோட வைக்கிறது அதிகாலை நேர காகங்கள் கரையும் என் தனிமைக்கான பிரிவு நானும்
