1 இரைக்கான வேட்டையில் வேகமெடுக்கும் ஆட்டின் பசியில் நசுங்கிப்போகும் புல்லின் நுனியில் படுத்திருக்கும் பனியின் வழிதலில் நிறைகிறது வழித்தடத்தின் ஈரம்.

மேலும் படிக்க

நீங்கள் கிருமியைத் தின்றவரா? இல்லையே நானொரு பாடகி அப்படியென்றல் கிருமிகள் உலகெங்கும் இசைக்கும் கீதத்தை கேட்டவர் என்ற குற்றத்திற்காக நீங்கள்

மேலும் படிக்க

அப்பாவின் உடல் ஆடாமல் அசையாமல் அசதியால் உறங்கிக் கொண்டிருக்க நாங்கள் தான் ஆரவாரம் செய்து அழுது புலம்பி ஊரையே எழுப்பிக்

மேலும் படிக்க

இத்துணை கோபங்களுக்கிடையே ஒரு அசட்டு புன்னகை இட்டு செல்கிறாய் தாய்க்கும் மகளுக்குமான பந்தங்களுக்கிடையில் பரிதவிக்கும் இயற்கை….. ** உலர்த்தி விட்டு

மேலும் படிக்க

அணைந்த தீக்குச்சியின்  தலை கருகலாக வானம் அதன் நுனியில் மல்லிகை மொக்கு விரிவது போலொரு அதிசயம் நிலவின் ஒளிர்வு மற்றும்

மேலும் படிக்க

இரக்கத்தின் எல்லைக்கோடுகளில் பாவம் படர்ந்திருக்க உன்னதத்தின் அளவீடுகளில் அதீதங்களின் எடையோ கணிசம்தான் எத்தனை அம்புகள்  புறப்பட்டாலும் நாணின் விசும்பலில் புதைந்திருக்கிறது

மேலும் படிக்க

இப்போதெல்லாம் பூனை எலியைத்‌தின்பதில்லை‌ விஷமருந்தின்‌ தாக்கம் அதன் இறைச்சியில் சற்று தூக்கல்‌ உண்ட‌மயக்கத்தில்‌ உயிர்பயம்‌ பலதடவை‌பயன்படுத்திய பாமாயில்‌ ரீஃபைன்ட் ஒத்துக்கொள்வதில்லை‌

மேலும் படிக்க

வயல் நண்டு வாழ்க்கை ஒருத்தி நிறைசூல் கண்மாய் முன் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தெழுந்தாள் பிள்ளை வரம் வேண்டி மலையடிவாரப் பச்சையில் வேய்யப்பட்ட

மேலும் படிக்க

மனிதத்துக்கு அப்பால்.. —– கூர் மங்கிய பொழுதில் உரசிக்கொள்ளமலிருக்க அருகிருந்த மரத்தடியில் அடைக்கலமானேன் அத்துணை வெப்பத்தைக்கொட்டவிடிலும் வெக்கை வதைத்துத் தள்ளியது

மேலும் படிக்க