கலைடாஸ்கோப் கண்ணாடிச் சில்லுகள். 1. சிறுவர்கள் கண்களோடு ஒட்டி களிப்போடு ரசிக்கும் கலைடாஸ் கோப்பில் உருவை சிறிசுப் பெரிசாய்
கவிதைகள்

நீ எங்காவது போய்க்கொண்டேயிருப்பாய் தேடியலைவது எனக்கு இயல்பாகி விட்டிருந்தன. மலர்ச் செடிக்குள் ஒளிந்து கொள்வாய் மலருக்கும் உனக்கும் வேறுபாடு தெரியாது

அவசர அவசரமாய் சிலுவை பற்றிய கவிதையொன்றை கேட்கிறாய், கொஞ்ச நேரம் காத்திரு… நேசித்தவர்களால் என் கைகளில் அறையப்பட்ட ஆணிகளை அகற்ற

மீண்டும் என் தொட்டிலுக்கு…. 1. முன்பு என் அழுகையை நிறுத்த தாலாட்டுப் பாடித் தூங்க வைத்தீர்கள் இப்போது என்னை

துதிக்கைத் துழாவல் இரண்டாம் முறையாக குளியலறையில் பார்த்தேன் இருளில் மலர்ந்த ஒளியில் கருப்பும் மஞ்சளுமாய் தயங்கி நகர்ந்த உன்னை.

நோய்ப்பாடு புலரியில் உயிர்த்து நாளிதழ் எடுத்துமுதல் முப்பக்க விளம்பரம் ஒழித்துஉட்பக்கச் செய்திகள் மேய்ந்தால்வாயின் முதற்சொல் கேவல வசவு!காட்சி ஊடகம் காண

ரொம்ப காலமாய் அந்த தூண்டில்க்காரன் குளத்து மேட்டிலேயே தான் அமர்ந்திருப்பதாய் அருகிலிருந்த கிராமவாசிகள் சொல்கிறார்கள். உண்பதற்கு அவன் பச்சைமீன்களையே பயன்படுத்துவதாய்

கட்டில் போன்ற முதுகு வழக்கமாக ஏதாவதொரு பொருளைத் தூக்கிக் கொண்டு நடப்பர் இந்தமுறை உடலைத் தூக்கிக் கொண்டு நடந்தனர் ஒரு

அனாதிகளின் ஆதித் துக்கம் உரிமைகோர இறைஞ்சுகிறது முகாந்திரங்களை உற்று நோக்கினால் இரைகளை வசப்படுத்தாது அறுந்து தொங்கும் நூலாம்படை அது பாவம்

பேருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல் அயர்ந்து உறங்கி விட்ட கடவுள் பயணச்சீட்டு பரிசோதகரிடம் வசமாக மாட்டிக்கொண்டார் தாம் இன்ன மதத்துக்கான கடவுளெனவும்