காளிங்கராயன் வாய்க்காலை தாண்டி செல்லும்போதுதான் பார்த்தான் .ஒரு முதிய நாவல் மரத்தை சுற்றிலும் பழங்கள் கிடந்தன.காற்று காலமாதலால் ஒன்றிரண்டு பழங்கள்

மேலும் படிக்க

சூன்யம் பிடித்ததுபோல் வெறிச்சோடிக் கிடக்கிறது வீடு. நடமாட்டம் நின்று படுத்த படுக்கையாகி வருஷக் கணக்கில் கிடந்தாலும் ‘கர்..முர்ரென’ மூச்சு விட்டுக்கொண்டிருந்த

மேலும் படிக்க

ரெண்டு ஆள் சேர்ந்து கை கோர்த்தாலும் பிடிக்க முடியாத அளவுக்கு அந்த பெரிய மலைவேம்பு மரத்தோடு அடிமரம் படர்ந்திருக்கு. பச்சைப்

மேலும் படிக்க

அந்த வீட்டுக்கு வேலைக்குப் போனதுதான் தப்பாப்போச்சு. அதுநா வரை கதிரறுப்பு வேலைக்கும், சித்தாள் வேலைக்கும்தான் போயிட்டிருந்தேன். அதுல  தொடர்ச்சியா வருமானம்

மேலும் படிக்க

பெரிய டாக்டரிடம் பேசும் போது கெடு வைத்து விட்டார். ‘இன்னும் பத்து நாட்கள், அதிகபட்சமாக’. நெஞ்சு விம்மி வெளியே வரத்

மேலும் படிக்க

அந்த வாசகங்களைப் படித்ததும் அதிர்ச்சியாகி, கிண்டில் புத்தகத்தை ஆஃப் செய்துவிட்டு கண்களை மூடினேன். சில பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பது

மேலும் படிக்க

காட்டாற்று வெள்ளத்தில் கரையோரத்தில் படியும் கசடுடன் கூடிய வண்டல் போல் நினைவுகள் மட்டுமே மண்டிக்கிடக்கிறது. பதினாறு வருட காதல் வாழ்வு…

மேலும் படிக்க

பாவாடை சாமி கைலி கட்டியிருந்தான். காலையில் திருமணத்தின் போது அணிந்திருந்த பட்டுச்சட்டையை இன்னும் கழற்றவில்லை. நைலக்ஸ் துணியில் பளபளவென்றிருந்த அந்தச்

மேலும் படிக்க

சம்பளம் வாங்கியாயிற்று, இப்போது தனுவும் சேகரும் ஆளுக்கொரு ஹாஃபை வாங்கிக் கொண்டு சம்பள நாளை கொண்டாட வேண்டியதுதான் பாக்கி. “லே

மேலும் படிக்க

அனாதிக்காலந்தொட்டு, தலக்கட்டு தலக்கட்டாய், ஒத்தை ஊருக்குள்ளேயே கொடுத்தும் கட்டியும், அச்சுப்பிசகாமல் ஒரே தடத்தில் சுற்றும் செக்கைப் போல் மாறிவிட்ட பெருமை

மேலும் படிக்க