பெரியசாமிக்கு இதுல உடன்பாடு இல்லனாலும் அவருக்கு வேற வழியில்ல மவனும் மருமவனும் ஒத்தக்காலுல நிக்கையில அவரால தனியாளா என்ன
Category: சிறுகதைகள்
யாகூபு ஊரிலிருந்தபோது வசித்து வந்த வீடே எல்லாவற்றிற்கும் போதுமானதுதான். அது மண்சுவர்களால் எழுப்பப்பட்ட எளிமையான ஓட்டுவீடு என்றாலும், யாகூபின் தந்தை
“என் ராசாத்தி, என் கண்ணுல்லா, எங்கம்மைலா இந்தா தேங்காபன்னு சாப்பிடுளா…” என்றாள் சுப்பம்மா. “எனக்கு வேற என்ன வாங்கிட்டு வந்தே
வீடே விழாக்கோலம் போல கலகலத்துக்கொண்டிருந்தது. கடந்த இரண்டு முறை இதே போல இவர்கள் கூடிய போது இத்தனை சிறப்பாக
காலை ஆறு மணியிலிருந்து குமரவேல் கோபியை பலமுறை அழைத்துவிட்டார். அவருக்கு தெரியும் நடைபயிற்சிக்காக செல்வதால் கோபி எப்பொழுதும் செல்பேசியை எடுத்து
மற்றவர்களால் திரு என்று அழைக்கப்படும் திருக்குமரன் வேலாயுதம், ஒரு தனியார் வங்கியில் வேலை கிடைத்து, சென்னைக்கு வந்து ஒண்ணரை வருடம்தான்
துரைக்கண்ணு அய்யாத் தவறி இரண்டு நாளான தகவல் செல்வனுக்கு அதிர்ச்சியாக இருந்தது .உண்மையில் அவருக்காகத் தான் ஜெகதேப்பூரிலிருந்து ஊர் வந்து
அவள் ஜீன்ஸ் பேண்ட்டும் சட்டையும் அணிந்திருந்ததை கவனித்த சண்முக வடிவுக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது என்றாலும் அவளோடு சரளமாக பேச்சு
“நல்லாயிருக்கியிலா! பாத்துப் பேசணும்னே நெனச்சுக்கிட்டே இருந்தேன் தலைவரே! அப்புறம் தொழில் போயிக்கிட்டிருக்கா. பப்ஸ் சாப்பிடறியளா? இப்பத்தான் மலையாளத்தான் பேக்கரிக்குச் சூடா
அந்த ஆட்டின் பிறப்புறுப்பு பகுதியிலிருந்து ஊளைமூக்குபோல பிசுபிசுப்பான திரவம் வடியத்தொடங்கியது. ஆடு நிற்க முடியாமல் அங்கிட்டும், இங்கிட்டும் தத்தளித்தது. ஒருநிலையில்லாமல்
