இன்று நானும்,என்னவரும் சதுரகிரிதரிசனத்திற்காக, தாணிப்பாறை வழியாக நடக்க ஆரம்பித்திருந்தோம். நேற்று முழுமதி நாள் ஆனதால் மக்கள் நெருக்கம்அதிகமாய்
Category: சிறுகதைகள்
என் பெயர் தனியரசி என்கிற ரூத். நான் சொல்லப் போறது என் கதை, ஆமாம் என் கதைதான் ஆனா எழுதப்
வெளிவாசல் பக்கம் யாரோ கதவருகே நின்றுக்கொண்டிருக்கும் நிழலலசைவை மாடியிலிருந்து ஜன்னல் வழியாக கவனித்த செல்லதுரை ஹால் பக்கம் இறங்கி வந்தான்.
காலையில் எழுந்ததும் ஆரம்பித்த தலைச்சுற்றலும் வாந்தியும் இன்னும் தொடர்ந்து கொண்டே இருந்ததால், படுக்கையை விட்டு எழாமல் படுத்து இருந்தேன். வரவேற்பறையில்
இப்போதெல்லாம் அம்மாவை எங்காவது கூட்டிச் செல்வது என்பது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. அவளை கூட்டிச் சென்று கூட்டி வருவதற்குப் பெரும்
1 மகேஸ்வரி குளியலறைக்குள் நுழைந்தாள். எப்படியும் அரை மணி நேரம் தாண்டிவிடும். இதுவரை ஐந்து வீடுகளுக்கு மேல் மாற்றியாகிவிட்டது. எந்த
கண்கள் தூங்குவதுபோல இருந்தாலும் உண்மையாகவே தூங்கவில்லை. ஏதேதோ குழப்பமான சிந்தனைகளிடையே, வெற்றுத்தரையில் எதுவும் விரிக்காமல் இடது கையை தலைக்கு
மறுகாத்தரையை புளியமரத்தின் நிழல் பாவிப் பரவியிருந்தது. புளியம்பூவும் பிஞ்சும் பிடித்த சடையாய் சாரஞ்சாரமாக கிளைகளில் தொங்கிநின்றன. மத்தியான வெயில் லேசாம
கோவிந்தன், சிகரெட் பற்றவைக்க வீட்டுக்கு வெளியே ஒதுங்கியபோது, சுதாகரனிடம் அந்தப்பெண், “அட நீங்கதானா அது? உங்களோட கேமராவைத்தான் இவன் போனமாசம்
சட்டம் தன் கடமையை செய்யும் அலாரம் அடித்துக்கொண்டே இருக்கிறது. ஒருமாதமாய்ப் போடப்பட்ட திட்டம். அந்த அலாரம் அலறத்தொடங்கியதற்கும் காவல்
