தினமும் சாமி படங்களின்முன் விளக்கேற்றியவள் இன்று விளக்கின்முன் சாமியாக அம்மா வேண்டுமென்று அழுது அடம்பிடிக்கும் சின்னவளிடம் சாமியைப் பார்க்கச் சென்றிருக்கும்
Category: கவிதைகள்

1. அதிகாலை மூன்றுமணிக்கு அந்தக் குயில் கூவத்தொடங்கிவிட்டது.. அப்போதுதான் நீயும் பேச ஆரம்பிக்கிறாய்.. ஆதி அந்தத்திலிருந்து தோண்டித்தோண்டிக் கொட்டுகிறாய்.. மலைப்பாக

அதிகாரம்….!!!! *** வண்ண சொற்களை கொண்டு தினம் ஒரு வடை சுட்டுகிறார் பல வண்ணங்களில் ஆடை உடுத்தும் ஒரு பெரியவர்

” உன்னதம்” உனக்காக அடைபடும் சன்னல் செங்கல் அளவு தடை நினைவில் கொள் வாசலில் கதவு இருக்கிறது உன்னிடமிருந்து பறிக்கப்படும்

1 அனுபவங்கள் தீட்டித் தீட்டி அகமெலாம் ஒளிவீசிட நில்லாத வாழ்வின் பாடம் நடத்திடும் தேர்வின் வழியே பாதைகள் திறந்திடும்போதும் பயணங்கள்

எண்ணங்களாலான சிறகுகளை அணிந்துகொண்டு பறந்து மேலே ஏறும் வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் நெய்தல் சரிவின் மணலை இறுகப் பற்றி இன்னும் அசைகின்றது

##ஊடலின்நிறம்பிரவுன் இளஞ்சூட்டு இதயத்தின் குறுக்குவெட்டு தோற்றத்தில் உன் நினைவுகள் தலைதுவட்டிக்கொள்கிறது. தொப்புள் கொடியின் உள்ளடக்கத்தில் உன்பிடிவாதமும் ரத்த செல்களினூடே பிரவேசித்திருக்கிறது

சொற்களைப் புளிக்கச் செய்தல் *** சொற்கள் உடை படுகின்றன இரைச்சலோடு அவன் அமர்ந்திருக்கிறான் அவன் நடக்கிறான் இரையும் சொற்கள் அரைபடுகின்றன

1. கடந்த பருவத்தில் நிரம்பியிருந்த குளம் வற்றிக் கிடப்பது குறித்து யாதொரு அதிர்ச்சியும் இல்லை சிறகுகளுள்ள வலசைப் பறவைக்கு. 2.

1. துர்ந்து போன காலங்கள் சிதறிக்கிடக்கின்றன ஒவ்வொன்றும் பொற்காலங்களின் அழிபாட்டுச் சின்னம் குப்பை கூளங்களென மூட்டை கட்டி வீட்டினுள்ளிருந்து அகற்றப்பட்டன.