1 தள்ளிச் சென்ற வாகனம் திடீரென்று தறிகெட்டு வந்து மோதுகிறது விதி என்கிறார்கள் அப்படியென்றால் விதி மீறல் எது? தலைகீழ்

மேலும் படிக்க

1 இரவைக் கடித்து பகலைத் துப்பும் வான் வாய்க்குள் ஒளிந்துகொள்கிறது விண்மீன்கள். புசித்துப் புசித்து வளரும் நிலவுக்கு முழுமையையும் பரிசளித்து

மேலும் படிக்க

1. ஆத்மம் அமைதியில்திளைப்பதும் வேடிக்கைப் பார்ப்பதுமே பணியென அடையாளப்படுத்தப்பட்ட கடவுள் ரீங் இடும் படைப்புகளின் சிரிப்பொலி சிதறல்களில் அசைந்து செல்லும்

மேலும் படிக்க

என்னைப் பற்றி நீங்கள் பேசினால் கேவலமாக இருக்கிறது ஆனால் என்னைப் பற்றி நானே பேசினால் மட்டும் உங்களுக்கு அது பெருமையாகத்

மேலும் படிக்க

எரியும் மனிதன் இயந்திர மனிதனுக்கு ஒரு படி மேலே எரிந்து கொண்டு இருக்கிறான் யாருக்காகவோ தான் எரிகிறான் , அவனுக்கு

மேலும் படிக்க

நாய் கடிக்கவில்லை ஆனாலும் நாயானேன் நான் அருகில் வருபவர்களைப் பார்த்து குரைக்கின்றேன் என்னால் லொள் லொள்ளென குரைக்க மட்டும் தான்

மேலும் படிக்க

(குறுங்காவியம்) அத்தியாயம் 1 அறிந்தவற்றின் அறியாத பக்கங்கள் புதிர்மை, மர்மம், அமானுஷ்யம், திகில், ஆபத்து ஆகியவற்றால் பிரசித்தி பெற்றது முக்கோணப்

மேலும் படிக்க

GST ரோடு- திருப்பரங்குன்றம் ————————————————————- 16ஆண்டுகளுக்குப்பிறகு…. ஸ்கூட்டியும் ஸ்பெலண்டரும் மேம்பாலத்தில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட க்ஷணத்தில் , அம்மேம்பாலம்

மேலும் படிக்க

1) வாழ்வு ——————— வாழ்த்த வராமல் சபிக்க வந்த வாயில் அன்பின் எல்லையைத் தெரிந்து கொண்டேன் அரிசி பொறுக்கிய கோழி

மேலும் படிக்க

1. சகலம் ஆற்றில் காய்ந்து கிடக்கும் பழுத்த  நெல்மணிகளை ஆட்கொண்டிருக்கும் அணுக்களாய் கூறு கூறாக என்னை வெட்டி ஒப்படைத்தேன் ஒவ்வோர்

மேலும் படிக்க