சம்பளம் வாங்கியாயிற்று, இப்போது தனுவும் சேகரும் ஆளுக்கொரு ஹாஃபை வாங்கிக் கொண்டு சம்பள நாளை கொண்டாட வேண்டியதுதான் பாக்கி. “லே
அனாதிக்காலந்தொட்டு, தலக்கட்டு தலக்கட்டாய், ஒத்தை ஊருக்குள்ளேயே கொடுத்தும் கட்டியும், அச்சுப்பிசகாமல் ஒரே தடத்தில் சுற்றும் செக்கைப் போல் மாறிவிட்ட பெருமை
தேர்ந்த சதுரங்கக்காரனின் நகர்த்தலைப்போல வானில் நட்சத்திரங்கள் அதனதன் இடத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருந்தன. வெளிர்நீலம் பூசப்பட்ட, தரைதளம் மட்டும் கொண்ட அகலியின்
ஒரே வாசிப்பில் முடித்துவிடக் கூடியதுதான் கயலின் உயிரளபெடை கவிதைத் தொகுப்பு. ஆனால் வாசித்த மறுகணம் பெரிய பாரமாகவோ, தவிப்பின் செறிவான
“தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது.
புத்தகம்: தீரா நதி பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் வெள்ளி மதியம் தான் புத்தகங்கள் வந்து சேர்ந்தது. வேலைப் பளு காரணமாக
விந்திய மலைகளுக்கு அப்பால் கவிதை …. பாதி பழுத்த கொய்யாவைப்போல் பூமி “கவிதை புற உலக நிஜத்தை ஊன்றிப் பார்த்து
‘யுகங்களின் புளிப்பு நாவுகள்‘ என்னும் கவிதைத் தொகுப்பு மூலம் இலக்கிய உலகில் கவிஞராக பிரவேசித்த. வழக்குரைஞர் மு. ஆனந்தன்
வா.மு.கோமு 000 இந்த உலகம் உங்களை வாழ அழைத்துக்கொண்டே இருக்கிறது! நீங்கள் ஜெயில் சென்றிருக்கிறீர்களா? நான் திருட்டு வி சி
மொழியாக்கம் – விஜயராகவன் 000 கதை நிகழும் சூழலின் பின்புலம்: இந்த சிறுகதை அமெரிக்காவுக்கும் சோவியத் ரஷ்யாவிற்கும் ராணுவ மோதலின்றி
