1 ஒற்றைப் பனையடிகளிலும் வௌவால்கள் சிறகொலிக்கும் கோவில்களிலும்மனித வாசனையறியா காடுகளின் ஆழத்திலும் இன்னும் எத்தனை காலம் தவித்தலைவது?அறிவேன்.நம் சந்திப்புதான் என்

மேலும் படிக்க

சொல்வனம் மனதைவிட்டகன்ற பின் மெதுவாய் மசிவழி தாளிறங்கி விழிகளை வேண்டி நிற்கும் சொற்களும் இறந்து போகும் வளியினில் மிதக்கும் சொற்கள்

மேலும் படிக்க

விசில் பறக்கும் தகரக்கொட்டாய்களில் ஆங்காங்கு ஓட்டைகள்‌ எதிர்ப்பு சீழ்க்கை ஒலிகளுக்கு பயந்தே முடிதிருத்தும் நிலையம் பட்டாசு விற்பனை சிலைடுகளும் வாஷிங்பவுடர்‌

மேலும் படிக்க

தினமும் சாமி படங்களின்முன் விளக்கேற்றியவள் இன்று விளக்கின்முன் சாமியாக அம்மா வேண்டுமென்று அழுது அடம்பிடிக்கும் சின்னவளிடம் சாமியைப் பார்க்கச் சென்றிருக்கும்

மேலும் படிக்க

1. அதிகாலை மூன்றுமணிக்கு அந்தக் குயில் கூவத்தொடங்கிவிட்டது.. அப்போதுதான் நீயும் பேச ஆரம்பிக்கிறாய்.. ஆதி அந்தத்திலிருந்து தோண்டித்தோண்டிக் கொட்டுகிறாய்.. மலைப்பாக

மேலும் படிக்க

” உன்னதம்”   உனக்காக அடைபடும் சன்னல் செங்கல் அளவு தடை நினைவில் கொள் வாசலில் கதவு இருக்கிறது உன்னிடமிருந்து பறிக்கப்படும்

மேலும் படிக்க