பும்லா பாஸ் செல்கிற வழி நெடுகிலும் ராணுவ வீரர்களையும் அவர்தம் வாகனங்களையும்தான் பார்க்க முடிந்தது. ஆங்காங்கே தென்பட்ட நீர் நிலைகள்
சலனமின்றிச் சீராகப் பாய்கிற ஆற்றில் விழுகிற ஓர் இலை எத்தனை தூரம் பயணிக்கும் என்பதை ஆற்றின் போக்குதான் தீர்மானிக்கும். அது
ஆபீஸ் முடிந்து வீட்டுக்குப் போகும்போது, சந்துருவின் ஞாபகம் வந்தது. போகும் வழியில் அவன் வீட்டை எட்டிப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று
எங்க குடும்பத்துல ராஜா கரையான் ராணி கரையான் அப்பறம் நான் தான் வேலையாள் கரையான். எங்க ராணிக்கும் ராஜாவுக்கும் வேற
தோஷிகாஸூ கவாகுச்சி “One instant love is a pitcher of cold water a hot
1.சத்யாதித்தர் கனவு ***************************** சத்யாதித்தரின் உள்ளம் முழுவதும் இருள் சூழ்ந்து கிடந்தது. அவரது மதனாபுரி மாளிகை முழுவதும் விளக்குகள் எரிந்து
பெரியசாமிக்கு இதுல உடன்பாடு இல்லனாலும் அவருக்கு வேற வழியில்ல மவனும் மருமவனும் ஒத்தக்காலுல நிக்கையில அவரால தனியாளா என்ன
யாகூபு ஊரிலிருந்தபோது வசித்து வந்த வீடே எல்லாவற்றிற்கும் போதுமானதுதான். அது மண்சுவர்களால் எழுப்பப்பட்ட எளிமையான ஓட்டுவீடு என்றாலும், யாகூபின் தந்தை
தொலைத்தவை – இங்கே தொலைந்தவை என்று சொல்வதைவிட தொலைத்தவை என்றுதான் சொல்லவேண்டும். காரணம் பலவற்றை நாம்தான் தொலைத்திருக்கிறோமே ஒழிய எதுவும்
“என் ராசாத்தி, என் கண்ணுல்லா, எங்கம்மைலா இந்தா தேங்காபன்னு சாப்பிடுளா…” என்றாள் சுப்பம்மா. “எனக்கு வேற என்ன வாங்கிட்டு வந்தே
