இன்று காலை சுசீ அலைபேசியில் பேசும்போது எனக்கு நண்பன் சொன்ன கதைதான் நினைவுக்கு வந்தது. நண்பன் வீட்டில் ஓரிரவு தங்க
கௌதம் அருண் சபரி அபித்யா ஆசிரா அனைவரும் நண்பர்கள். ஒரே பள்ளி. ஒரே வகுப்பு. அருகருகில் வீடு. எங்கு சென்றாலும்
தூக்குச்சட்டியில் பழயக் கஞ்சியை ஒரு கையிலப் புடிச்சும், தொத்த மாட்டை ஒரு கையில புடிச்சும் களயெடுப்புக்குக் கெளம்பினா வெள்ளத்தாயி. அம்மை
“அலெக்ஸா, ப்ளே ரஞ்சிதமே சாங்“ என கோபி சொல்லி முடிக்கும் முன், “அலெக்ஸா, ப்ளே லியோ சாங்” என்று சாய்
நியூயார்க்கில் ஒரு பட்டாம்பூச்சி. (சினான் அண்டூன்) எங்கள் பாக்தாத் தோட்டத்தில் நான் அதை அடிக்கடி துரத்தும்போது விலகிப்
1. அதிகாலை மூன்றுமணிக்கு அந்தக் குயில் கூவத்தொடங்கிவிட்டது.. அப்போதுதான் நீயும் பேச ஆரம்பிக்கிறாய்.. ஆதி அந்தத்திலிருந்து தோண்டித்தோண்டிக் கொட்டுகிறாய்.. மலைப்பாக
அதிகாரம்….!!!! *** வண்ண சொற்களை கொண்டு தினம் ஒரு வடை சுட்டுகிறார் பல வண்ணங்களில் ஆடை உடுத்தும் ஒரு பெரியவர்
” உன்னதம்” உனக்காக அடைபடும் சன்னல் செங்கல் அளவு தடை நினைவில் கொள் வாசலில் கதவு இருக்கிறது உன்னிடமிருந்து பறிக்கப்படும்
1 அனுபவங்கள் தீட்டித் தீட்டி அகமெலாம் ஒளிவீசிட நில்லாத வாழ்வின் பாடம் நடத்திடும் தேர்வின் வழியே பாதைகள் திறந்திடும்போதும் பயணங்கள்
எண்ணங்களாலான சிறகுகளை அணிந்துகொண்டு பறந்து மேலே ஏறும் வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் நெய்தல் சரிவின் மணலை இறுகப் பற்றி இன்னும் அசைகின்றது
