மாத்தூர் ஒரு மலையடிவாரக் கிராமம். கொற்றவைக் கோயில் திருவிழாவுக்கு மகாரணியாரே வருகிறாராம். கோவிலுக்குத் தேவையான பூக்களைப் பறித்து மாலைகளைத் தொடுக்க
கமலா முரளி

”ஹய்யா! ஹய்யா!” எனக் கூவிக் கொண்டே துள்ளிக் குதித்தான் ப்ரேம். “என்னடா! என்ன நியூஸ்?” என்று கேட்ட அண்ணன் செல்வத்தின்

விடுமுறை நாட்களில் தங்கள் ஊரை அடுத்துள்ள ஒரு பெரிய ஏரியைப் பார்க்கப் புறப்பட்டான் அஜித். மிகப் பெரிய ஏரி. கடல்

புத்தகப்பையைத் தூக்கிக் கொண்டு, சேது, வீட்டில் இருந்து வெளியே வந்தான். அவர்கள் வசிக்கும் பாரதி தெருவிலேயே அவனுக்கு இரண்டு வகுப்புத்

”சர்வேஷ், மேத்ஸ் ஹோம்வொர்க் பண்ணிட்டியா?” பரபரத்தான் ராஜூ. “நா முடிச்சுட்டேன். நீ போடல்லயா?” “ஆமாடா! ப்ளீஸ், உன் நோட்டு குடேன்.

“கிருஷ்ணா புத்தகத்தை எல்லாம் எடுத்து உன் பையில் வை. பென்சில் பெட்டியையும் எடுத்து வை. பாப்பா எடுக்கிறா பாரு, கிழிஞ்சு

உணவு இடைவேளைக்கான மணி அடித்தது. மாணவ மாணவிகளின் கலகலப்பான பேச்சுக் குரல்கள் பெரும் இரைச்சல்களாக மாறத் தொடங்கியிருந்தன. நான்கு மாணவர்கள்

பள்ளி அலுவல் உதவியாளர் கண்ணகி அம்மா, கையில் ஒரு மாணவியைப் பிடித்தபடி, வகுப்பறை வாசலில் நின்றார். அச்சிறுமி, அந்த பள்ளியின்

“எங்களுக்கு மூணாவது மாடி தான் வேணும் ராஜா” மான்கள் அழுதன. “அப்ப நாங்க மட்டும் ஏழாவது மாடி வரைக்கும் தினமும்

”அடாங் ! அடாங் ! அடாங் ! அ டங்கு டங்கு டாங் “ தாத்தா ராமகிருஷ்ணன் தனது வலது