01. ௦ இந்த உலகில் காதல் எப்போது தீருமென்கிறாய்; நாம் உண்மைகளை நேசிக்கத் துவங்கும்போது என்கிறேன். அருந்திக் கொண்டிருக்கும் பழரசத்தை

மேலும் படிக்க

தேர்ந்த சதுரங்கக்காரனின் நகர்த்தலைப்போல வானில் நட்சத்திரங்கள் அதனதன் இடத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருந்தன. வெளிர்நீலம் பூசப்பட்ட, தரைதளம் மட்டும் கொண்ட அகலியின்

மேலும் படிக்க