அண்ணனை கூடத்தில் கிடத்தி இருந்தார்கள். கண்ணாடி பெட்டிக்குள் பார்ப்பது இதுதான் முதல் முறை. அவர் அதிகம் பேசி நீங்கள் பார்த்திருக்க
ச.ஆனந்தகுமார்

அலுவலகத்தில் நுழைந்தது முதல் வேலையே ஓடவில்லை. மீண்டும் மீண்டும் அவளின் கேவியபடி அழுத முகம் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ச்சே!