கதைகள் வழி ஒரு மனிதனை துய்த்துப் பாருங்கள்! மனிதர்கள் எத்தனை ஆழமிக்கவர்கள், எவ்வளவு அற்புதமானவர்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
வெற்றிச்செல்வன்

வானம் இருள் பரப்பி ஆகாசமாக கிடந்தது. திரும்பு திசையெங்கும் வெள்ளி முளைத்துக் கிடந்தது மொசுமொசுக்கைச் கொடியின் சிறு வெண்பூ வானமெங்கும்

காலம்: கி.பி 1950 இடம்: தஞ்சை மற்றும் அது சார்ந்த பகுதி பண்ணையார் செல்லையா வீட்டிலிருந்து வலசைக்குப் போவதா