நாள்தோறும் சரியாக காலை ஆறு மணிக்கெல்லாம் யாத்ரனின் தொலைபேசி சினுக்கிவிடும். எடுத்து பார்த்தால் விதவிதமான பூக்கள்,குழந்தைகள் படங்களுடன் அன்றைய
Category: சிறுகதைகள்
என் வயசு இன்று காலை கதவைத் தட்டியது. திறந்தவுடன் அது உள்ளே வரவில்லை. வாசலில் நின்றபடியே, “நான் இன்னும் உனக்கு
“அப்பா முன்போல இல்லையடா பரத். நீ உடனே புறப்பட்டுவா” போனில் அம்மாவின் அழுகை கலந்தகுரல் என்னை அமெரிக்காவிலிருந்து உடனே ஃப்ளைட்
கான்ஸ்டேபிள் காத்த முத்து, ஓட்டுநர் இருக்கையிலிருந்து எழுந்து சுற்றிவந்து ஜீப்பின் கதவைத் திறந்தான் ” ஐயா! கடை வந்தாச்சு. நானும்
ஜன சந்தடி மிகுந்த ஹாலில் மின்விசிறி இருந்தும்கூட வியர்த்துப்போய் அமர்ந்திருந்த கவிதா, திடீரென ஒலித்த கேவலில் திடுக்கிட்டாள். பக்கத்து இருக்கையில்
பரிவை சே.குமார் கண்ணகி வாசலில் நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டு நிற்க, “என்னத்தாச்சி… மானத்த அப்புடிப் பாத்துக்கிட்டு நிக்கிற..?” எனக்
வா.மு.கோமு சுப்பைய்யன் இருபது வருட காலமாக ஹெர்குலஸ் சைக்கிளில்தான் சுத்துப்பட்டு எங்கும் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறார். வாழங்கருக்கில் மாகாளியம்மன் கோவிலிலிருந்து
காளியப்பன் வீட்டில் வளர்க்கப்பட்ட சேவல் பெருவெடை இனம். இரண்டு கால்களும் வலுவானது தடித்தனம் இருக்கும். உடம்பு கொழுத்துப் போய் திமிரி
‘கெட்ட வார்த்தைகள் பற்றிய புத்தகம் ஒன்றை எழுத வேண்டும்’ என்று அவள் சொல்லிய போது விளையாட்டாக ஏதோ சொல்கிறாள் என்றே
பெங்களூருவிலிருந்து கோயில் கொடைக்கு ஊருக்கு திரும்பிய கந்தனுக்கு மனைவியையும்,பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போய் தான் சுற்றிய இடத்தையெல்லாம் காட்டவேண்டும் என்று தான்
