1) நிலை ————– மாட்டு வாலில் சிண்டு முடிந்து தொடையில் இறுக்குகிறான் கறவைக்காரன் ஒரு கணம் திகைத்துப் பின்வாங்குகிறது
சு.ராம்தாஸ்காந்தி

1) சிறுமலைப்பயணம் ———————————————- நான் அத்தனை அசிங்கமாக மண்ணில் வீழ்ந்தபோதும் உன் கண்களில் துளி வெறுப்புப் படரவில்லை அதற்கு முதல்

1) தீ ———— தீராத நீரும் சோறும் ஊரெங்கும் சாலோடுகிறது என்னிடம் இருப்பதோ குழம்புச் சட்டியிலும் மிகச்சிறுத்த பொடிவயிறு என்

1) சோதனை ———————- நிஜமாகவே நீ எனக்காக இருக்க வேண்டாம் சும்மா இருப்பது போல் இரேன் என் சுயம்