ரா.சண்முகவள்ளி நம்ம வாழ்க்கையில எத்தனை விதமான வாசங்கள், இல்ல? நுரைபொங்கும் டிகிரிகாப்பியின் வாசம், பொக்கைவாயில் ஒட்டுமொத்த சிரிப்பையும் அடக்கியபடி
Tag: ரா.சண்முகவள்ளி
ரா.சண்முகவள்ளி அந்தி சாயும் மாலை வேளை. அடுப்பாங்கரையில் கோழிக்குழம்பு கொதித்துக்கொண்டு இருந்தது. மங்கலம் கலங்கிய விழிகளை முந்தானையில் துடைத்தபடி, அம்மிக்
ரா.சண்முகவள்ளி ”காலங்காத்தால இதுகள தொறந்துவிடாதனு எத்தனவாட்டி சொல்லுறது? பாரு கூப்பாடு போடுது, மனுஷன் நிம்மதியா தூங்க முடியுதா இந்த வீட்டுல?”
ரா.சண்முகவள்ளிஸ்ரீனிவாசன் அளவான ஒரு வட்டவையில் கொதிக்கின்றது நீர். கண்ணாடி வளையல்கள் சத்தமிட்டபடி கைகள் அசைகிறது அருகில் இருந்த காப்பிதூள் டப்பாவை
ரா.சண்முகவள்ளிஸ்ரீனிவாசன் “என்ன அண்ணாச்சி வரவர உங்க கடையில சாமான் வாங்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது. பட்டாணி பருப்பக் கேட்டா கடலைபருப்பை
ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் “குற்றாலம் குற்றாலம்” என்று சத்தமிட்டபடியே பேருந்து வாசலில் நின்று கொண்டிருந்தார் அந்த நடத்துனர். ஆட்கள் ஒருவர்
நாள்தோறும் சரியாக காலை ஆறு மணிக்கெல்லாம் யாத்ரனின் தொலைபேசி சினுக்கிவிடும். எடுத்து பார்த்தால் விதவிதமான பூக்கள்,குழந்தைகள் படங்களுடன் அன்றைய
தொட்டிபாளையம் இறங்குறவங்களாம் இறங்குங்க என கண்டக்டர் குரல் கொடுக்கவும் இறங்கினாள் மல்லிகா! மகளின் வரவுக்காகவே காத்திருந்த பெரியசாமியும் அவசரமாக சென்று
“ராஜபாளையம் இறங்குறவங்க வாங்க.., ” என்றபடி விசில் அடிக்கத் தொடங்கினான் கதிர். ராஜபாளையம் பேருந்து நிலையத்திற்குள் வண்டி வரவும்
சுக்ரீவன் நின்றதற்கான காரணம் தெரியாமல் அவனின் அருகில் வந்த குப்பன் அப்போது தான் கவனித்தான் அங்கு வழியில் புலியின் காலடித்தடம்
