“ராஜபாளையம் இறங்குறவங்க வாங்க.., ” என்றபடி விசில் அடிக்கத் தொடங்கினான் கதிர். ராஜபாளையம் பேருந்து நிலையத்திற்குள் வண்டி வரவும்
Tag: ரா.சண்முகவள்ளி
சுக்ரீவன் நின்றதற்கான காரணம் தெரியாமல் அவனின் அருகில் வந்த குப்பன் அப்போது தான் கவனித்தான் அங்கு வழியில் புலியின் காலடித்தடம்
சிறிது நேரத்துக்குள் அந்த இடம் ஒரு மிகப் பெரிய விருந்துக்குத் தயாரானது. வட்ட வடிவமான பாறையின் மேல் இரண்டு வாழை
சுக்ரீவனைப்பின்தொடர்ந்து குப்பனும் ஓடினான். அங்கே காட்டிற்குச்சம்பந்தம் இல்லாத சிலர் காட்டின் நடுப்பகுதியில் தாங்கள் குடித்துவிட்டு கையில் வைத்திருந்த மதுப்புட்டிகளைத்
“உங்களைப் போன்ற மனிதர்கள் எங்களுக்கு உணவு கொடுப்பதற்கும் இந்த காட்டின் சமநிலை கெடுவதற்கும் நிச்சயம் தொடர்பு இருக்கு குப்பா, நாங்கள்
நன்னகரம் என்ற கிராமத்தில் குப்பன் என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனை குப்பன் என்று சொல்வதைவிட குரங்கு குப்பன்
“சுந்தரம்! சுந்தரம்!” “இதோ வாரேன், வா ராமசாமி வீட்டுக்குள்ள வா.” “இருக்கட்டும் சுந்தரம் நா மரத்த பாக்க வந்தேன். இந்த
“என்ன மாடசாமி ஊருக்கு போறதுக்கு ஏற்பாடுலாம் பயங்கரமா இருக்கு போல” என்றபடி அறைக்குள் வந்தான் மோகன். “ஆமாணே
பச்சைசேல் என்ற வயல்வெளிகள் ஒரு புறமும் அக்ரகாரம் மறுபுறமும், சூழ எழில் கொஞ்சும் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ளது கஜேந்திர வரதராஜ
கருப்பி அப்படி தான் அவள எல்லாரும் கூப்பிடுவாங்க. பெத்தவங்க வச்ச பேரவிட சிலசமயம் பட்டபேருதான் தங்கிப்போகும் சிலருக்கு. அந்த
