எங்கு பார்த்தாலும் பசுமையாய் பச்ச பசேலென்று வயல்வெளிகளாக இருந்த எனது கிராமம் , கொஞ்சம் கொஞ்சமாக வேலி முட்கள் வளர்ந்த
Category: இந்த மாத இதழ்
1 அந்தப் பெரிய மரத்தின் நிழலில் ஓர் எறும்பு ஊர்ந்து கொண்டிருக்கிறது அதற்கு மட்டும் கிட்டாமல் நிழல் தன்னை மறைத்துக்
அவர்களை நெடுங்காலமாக பார்க்காமல் இருந்துவிட்டேன். ஏனெனத் தெரியாதென்றெல்லாம் உண்மையின் மறுபக்கத்தைச் சொல்வதற்கு என் நா ஒரு நாளும் முன் வந்ததில்லை.
1. சரவெடியை கைகளில் பிடித்தவன் பயப்படுகிறான் மகளின் கைகளில் மத்தாப்பு. 2. குழந்தையின் மகிழ்ச்சியை கலைத்தது காற்று நூல் அறுந்த
மாரி.கிருஷ்ணமூர்த்தி இரண்டு மணி நேரத்துக்கு மேலாக ஒரே இடத்தில் நின்றுக்கொண்டிருப்பது எரிச்சலாக இருந்தது அரை குறை மனதோடுதான் வீட்டிலிருந்து கிளம்பினேன்.
ஜெ.அரவின் குமாரின் ‘சிண்டாய்’ சிறுகதைகள். ஒருவர் ஒரு குழுவில் இணைத்திருப்பதாலேயே அறியப்படுகிறார் என்பது உண்மையா? அக்குழு நண்பர்கள் மூலமே அவர்
கங்கா பாஸ்கரனின் ‘நீராம்பல்’ தயாஜி கடந்துசெல்லும் பேருந்தின் சன்னலின் ஓரப்பார்வைக்காக ஒற்றைக்காலில் தவமிருக்கும் மரங்கள் (தவம் – பக்கம் 26)
வா.மு.கோமு நிஜந்தன் தோழன் நல்ல வாசிப்பாளன். “எப்போ போன்ல கூப்பிட்டாலும் எடுக்கறீங்க.. சரி வச்சிடவான்னு நான் கேட்கிறப்பத்தான் சரின்னு சொல்றீங்க!
-ரவி அல்லது. 1. பேரன் இரு சக்கர வாகனத்தில் இறக்கிவிட்டது உடம்பிற்கு ஏதுவாக அமைந்தது. இறங்கி பையிலிருந்த சாமான்களை
ஆர். சீனிவாசன் ‘மாறுதலே நிரந்தரம்’: பரிணாம வளர்ச்சி சொல்லும் முதல் விதி, சூழலுக்கு ஒத்துப்போகாத இனங்கள் அழிந்து போகும் என்பது.
