ரொம்ப ரொம்ப காலத்துக்கு முன்னாலே ஒரு மீனவன் இருந்தான். அவனுக்கு இருந்த சொத்தெல்லாம் ஒரே ஒரு பழைய படகும், தொத்தலான
Category: சிறுவர் இலக்கியம்
பள்ளி அலுவல் உதவியாளர் கண்ணகி அம்மா, கையில் ஒரு மாணவியைப் பிடித்தபடி, வகுப்பறை வாசலில் நின்றார். அச்சிறுமி, அந்த பள்ளியின்
பொன்னகரத்திலேயே மிக உயர்ந்த மரமும் பெரிய மரமும் நான்தான் என்ற கர்வமும் தலைக்கனமும் அந்த ஆலமரத்திற்கு எப்போதும் உண்டு. காக்கையே
ஒரு காட்டில் சிட்டுக் குருவி ஒன்று இருந்தது. சின்னம் சின்னமாய் அதற்கு நான்கு குஞ்சுகள் இருந்தன. ஒரு நாள் சிட்டுக்
விசித்திரமான கனவு அது! அழகிய பூஞ்சோலை நடுவே தாமரைக்குளம்; பளிங்குத் தூய்மையான தண்ணீர்; ஆயிரம் இதழ்கொண்ட தாமரை அலர்ந்து மலர்ந்திருக்கிறது!
“இந்த காட்டில் பறவைகள், விலங்குகள், சின்னச் சின்ன பூச்சிகள், மரங்கள், செடி கொடிகள், ஆறு, நீர்வீழ்ச்சி மற்றும் அருவி இவை
“எங்களுக்கு மூணாவது மாடி தான் வேணும் ராஜா” மான்கள் அழுதன. “அப்ப நாங்க மட்டும் ஏழாவது மாடி வரைக்கும் தினமும்
சுந்தரவனம் மிகப்பெரிய வனம். அங்கே வகை வகையான பெரும் பெரும் மரங்கள் வானுயர்ந்து அடர்ந்து நின்றிருந்தன. வனத்தைச்சுற்றிலும் ஆங்காங்கே அருவிகளும்
நெற்குப்பை என்ற அழகான சிறிய கிராமத்தில் ஆறாவது படிக்கும் பப்பிமாவும் அவளின் அப்பா அம்மாவும் தம்பியும் இருந்தார்கள். அவளுடைய வீட்டின்
”அடாங் ! அடாங் ! அடாங் ! அ டங்கு டங்கு டாங் “ தாத்தா ராமகிருஷ்ணன் தனது வலது
