பொன்னகரத்திலேயே மிக உயர்ந்த மரமும் பெரிய மரமும் நான்தான் என்ற கர்வமும் தலைக்கனமும் அந்த ஆலமரத்திற்கு எப்போதும் உண்டு. காக்கையே
Category: சிறுவர் இலக்கியம்
ஒரு காட்டில் சிட்டுக் குருவி ஒன்று இருந்தது. சின்னம் சின்னமாய் அதற்கு நான்கு குஞ்சுகள் இருந்தன. ஒரு நாள் சிட்டுக்
விசித்திரமான கனவு அது! அழகிய பூஞ்சோலை நடுவே தாமரைக்குளம்; பளிங்குத் தூய்மையான தண்ணீர்; ஆயிரம் இதழ்கொண்ட தாமரை அலர்ந்து மலர்ந்திருக்கிறது!
“இந்த காட்டில் பறவைகள், விலங்குகள், சின்னச் சின்ன பூச்சிகள், மரங்கள், செடி கொடிகள், ஆறு, நீர்வீழ்ச்சி மற்றும் அருவி இவை
“எங்களுக்கு மூணாவது மாடி தான் வேணும் ராஜா” மான்கள் அழுதன. “அப்ப நாங்க மட்டும் ஏழாவது மாடி வரைக்கும் தினமும்
சுந்தரவனம் மிகப்பெரிய வனம். அங்கே வகை வகையான பெரும் பெரும் மரங்கள் வானுயர்ந்து அடர்ந்து நின்றிருந்தன. வனத்தைச்சுற்றிலும் ஆங்காங்கே அருவிகளும்
நெற்குப்பை என்ற அழகான சிறிய கிராமத்தில் ஆறாவது படிக்கும் பப்பிமாவும் அவளின் அப்பா அம்மாவும் தம்பியும் இருந்தார்கள். அவளுடைய வீட்டின்
”அடாங் ! அடாங் ! அடாங் ! அ டங்கு டங்கு டாங் “ தாத்தா ராமகிருஷ்ணன் தனது வலது
துவாரகா குள்ளர்களை பலவாறு கறபனை செய்து பார்த்தாள். அவளும் குள்ளராகும் முயற்சி செய்து பார்த்தாள். குள்ளர்கள் என்பது குள்ளர்களைப் பற்றி
1. ரவியும், ரதியும் ஒரு வயது வித்தியாசத்தில் பிறந்த அண்ணன் தங்கை. ஒரு வருடம் தான் ஏன் தள்ளிப்பிறந்தோம், இவனுக்கு
