இன்றோடு பத்து நாட்களாயிற்று குமார் பள்ளிக்குச் சென்று! மூன்று நாட்கள் காய்ச்சல்! தொடர்ந்து கடுமையான இருமல், தலைவலி, உடல்வலி, சோர்வு…
Category: சிறுவர் இலக்கியம்
பலூன் பாப்பா பலூன் உங்களுக்குத் தெரியுமல்லவா? அதை வாங்கி ஊதி, கால்பந்து போன்ற உருண்டையான அதன் வடிவத்தைப் பார்ப்பதிலே உங்களுக்கு
முன்னொரு காலத்தில் சிநோயுமா என்ற சின்னஞ் சிறிய மலையடிவாரக்கிராமத்தில் மினோகிச்சி என்ற இளைஞனும் வயதான அவனது தந்தையும் வாழ்ந்து வந்தனர்.
பகுதி – இரண்டு குட்டியானை அம்முலு, முயல்குட்டி மோகனன், முள்ளம்பன்றிக் குட்டி மீனா மற்றும் குள்ள நரிகுட்டி சேஷூ ஆகிய
அத்தியாயம் – ஒன்று – தெற்குப் பக்கத்துப் பாறை சின்ன சைஸ் ப்ளம்ஸ் பழம் போன்ற துருதுரு கண்களோடும், எப்போதும்
சுந்தரவனக்காடு மிகப்பெரியதும் மிக அமைதியானதுமாகும். காடு வெளிப்பார்வைக்கு என்றுமே அமைதியாகத்தான் பார்ப்போருக்கு தெரியும். அது அப்படியானதல்ல என்பதை நாம் நெருங்கி
ஆகாயம் ஒரு ஊரில் பெரிய வானம் இருந்தது. அது ஒரு மாலை வேளை. மழை வரும் அறிகுறியோடு வானம் தெரிந்தது.
இம்முறை கடவுளுக்குப் போரடித்துவிட்டது. மனிதர்களுக்கு வரங்கொடுத்து. கிள்ளிக் கொடுத்தாலும் சரி.. அள்ளிக் கொடுத்தாலும் சரி மனிதர்களுக்கு நிறைவே வரவில்லை. வாய்
கடிகாரத்தில் சரியாக மணி ஒன்று அடிக்கிறது. சமையலறையின் ஜன்னலில் ஓர் காகம் ” கா..கா..கா..” என்று மென்மையாய் கத்திக் கொண்டு
”சர்வேஷ், மேத்ஸ் ஹோம்வொர்க் பண்ணிட்டியா?” பரபரத்தான் ராஜூ. “நா முடிச்சுட்டேன். நீ போடல்லயா?” “ஆமாடா! ப்ளீஸ், உன் நோட்டு குடேன்.
