ஒன்று மருதூர் மலைக்கிராமத்தில் வானுயர்ந்த மலையையொட்டி சிறுகுடிசையில் குப்பன் எலியும் அதன் மனைவி சுப்பி எலியும் பல வருடங்களாக வாழ்ந்து
Category: சிறுவர் இலக்கியம்
சுந்தரபுரி என்பது ஒரு சிறிய நாடு. அது மகத நாட்டிற்குக் கட்டுப்பட்டு வெகு காலமாகக் கப்பம் கட்டி வந்தது. ஆயினும்
ஈஷான் ஒரு குட்டி பையன். மூன்றாவது படிக்கிறான். அவன் நல்லா படிப்பான், நல்ல விளையாடுவான், ரொம்ப நல்லா ஓவியம் வரைவான்.
தான் தொங்கிக்கொண்டிருக்கும் மரத்தினடியில்தான் அந்த இரு போதகர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதைவிட மாற்றிமாற்றி போதித்துக் கொண்டிருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். அந்த
பிரான்ஸ் தேச கதை வெகு வெகு காலத்துக்கு முன்னாலே பிரான்ஸ் தேசத்தில் ஓர் ஏழை இருந்தான். அவன் மாவரைக்கும் யந்திரம்
அந்த தெரு வளைவில் திரும்பி நடந்தாள் ஈசுவரி. வலது தோளில் தொங்கிய தோல் பை முன்னும் பின்னும், நீண்டிருந்த பின்னிய
வந்ததிலிருந்தே தனது விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய பையை தருமாறு அடம்பிடித்துக் கொண்டிருந்தான் ஒன்றாம் வகுப்பு மாணவனான எழில். திருவிழாக் கடைகளிலிருந்து
“கிருஷ்ணா புத்தகத்தை எல்லாம் எடுத்து உன் பையில் வை. பென்சில் பெட்டியையும் எடுத்து வை. பாப்பா எடுக்கிறா பாரு, கிழிஞ்சு
குரங்கு வைத்தியர் குருசாமி மலர்வனத்தில் பேர்பெற்றவராக இருந்தார். மலர்வனத்தில் இருக்கும் அனைத்து விலங்குகளுமே தங்கள் உடல்நிலையில் எந்தக்கோளாறு ஏற்பட்டாலும் நேராக
1.உணவுக்குப் பயன்படுகிறோம் ++ ஒரு பண்ணையாரிடம் வல்லூறும், சேவலும் இருந்தன. வல்லூறு பண்ணையாரிடம் பழகி அவர் அழைத்த போதெல்லாம் சென்று,
