1 உனக்கான எனது இருப்பு உன்னைக்காட்டிலும் உன்னுயரத்துக்கு பங்களிக்கிறது என்ற பழுத்த உண்மையை நீயுணர்வாய். உனது அடையாளத்துடன் பிரிக்கமுடியாமல் கலந்துவிட்ட
Tag: சுகதேவ்
1 தன்னிகருக்கு யாருமில்லை தனக்குப் பிறகும் எவருமில்லை என்பார் அவர் அவரைச் சுற்றிலும்கூட யாருமில்லை என்பதை அவருக்குச் சொல்வார் யார்…
வா.மு.கோமு வழங்கும் வாழும் கலை அல்லது மரண விளையாட்டு பயிற்சி -சுகதேவ் நோயை விட நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் எவ்வாறு
1 அந்தப் பெரிய மரத்தின் நிழலில் ஓர் எறும்பு ஊர்ந்து கொண்டிருக்கிறது அதற்கு மட்டும் கிட்டாமல் நிழல் தன்னை மறைத்துக்
1 சாப்பிட்டுவிட்டு தூக்கியெறியப்பட்ட எச்சில் இலைகளின் நடுவே ஒரு மனிதனும் கிடந்தான் பயன் முடிந்த பிறகு எறிவதிலும் எறியப்படுவதிலும் உணவென்ன
1 முழுநிலவை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது நினைவில் ஒளிர்ந்தது உன் முகம் வானத்தில் ஒரு நிலவு இருக்கும் போது பூமியில் ஒரு
1 அற்புதம் அபாரம் என்பதற்குப் பதிலாக அற்புதம் அபராதம் என்று சொல்லிவிட்டார் பேச்சாளர் டங்க் ஸ்லிப் கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது
1 ஊஞ்சலில் ஆடி வளர்ந்தவன் இப்போது கால் நீட்டிப் படுத்துக்கொள்ள இடம் தேடுகிறான் கிடைத்தால் போதும் ஊஞ்சல் கனவில் தூங்கிவிடுவான்
1 வந்திறங்கிய நீண்ட பட்டியல் கொண்ட மளிகை சாமான்களில் பிரிக்கப்படும் கடைசிப் பொட்டலத்தைப் போல எங்கும் எதிலும் அவனுக்குத் தாமதமாகிறது
1 தந்திரங்களை ஆண்கள் கையாள்வார்கள் பெண்கள் ரகசியமாக கையாள்வார்கள் சூது பால்பேதம் அறியாது. 2 இப்போது யாரும் காதலுக்கு கடிதம்
