கானல் மாலைக் குறிப்புகள் 1. எல்லாக் கதவுகளையும் மூடிவிட்ட வீடொன்று ஒரே ஒரு சன்னலை மட்டும் திறந்தும் மூடியும் வைத்திருக்கிறது
தாமரை பாரதி
1. பிறப்பறுக்கும் இகமும் அறுத்துப்பின் காலமெனும் மாயநதியில் உறையாது ஓடும் பரமும் செரித்துண்ணும் கணத்தில் இடுகாட்டில் இட்ட பிணங்களும் சுடுகாட்டில்