அஃதிற்கு அப்பால். இப் பயணத்தில் நமக்குள்ளான இடைவெளி நூலிலைதான் என்றாலும் நெருங்கிக் கிடக்கிறது சந்தர்ப்பங்கள் ஆச்சரியமொன்றை நிகழ்த்த தருணம் பார்த்து.
ரவி அல்லது
மத்தியஸ்த பாடுகள். கடைசி கேவலும் நின்றுவிட்டப்பிறகு யாவரும் பெரு மூச்சைவிட்டார்கள். அவர் பிணமாகிப்போனார். பிறகவர் சாமியாக்கப்பட்டார். இவனில் மூத்தவன் சாமிக்கு
வானப்படுதல். . பீராய்ந்தெடுத்த சொற்களிலொன்று வரவழைத்த கண்ணீர் விட்டெறிய மறந்துபோன குப்பைக் கூடையின் வீச்சமாக முகம் சுளிக்க வைக்கிறது கடந்த
புரிதலில் பூரித்து. – படிந்த வெறுப்பை சிந்திய சிரிப்பைக் கொண்டு தான் துலக்கினேன். மின்னும் குவளையில் தளும்புகிறது பூரிப்பு. மிடறுகளில்
மனக்குழப்ப மனிதர்கள். கண நேர மௌனம் நினைக்க வைத்துவிடுகிறது எல்லாவகையான எதிர் மறை சிந்தனைகளையும் ஒரு முறையாவது நினைத்திருக்கலாம் அவருக்கும்
பற்றிய காதல். சிறகசைத்து சென்றுவிட்ட பின்பும் சலனமேகி கிடக்கிறது மௌனம் தத்தளித்து தடுமாறி. – நிகர் செய்ய முடியாது இங்கெவையும்
ஊற்றெடுத்த உற்சாகம். முன்பெங்கோ பார்த்த முகத்தின் சாயலையொத்து இருந்ததால் ஏற்பட்ட கரிசணமாக இருக்கலாம் இம் முக பிரகாசத்திற்கு. யாரின் பிரதிபலிப்பென்பதை