மூலம்: ஏ.ஏ. மில்னி தமிழ்ச்சுருக்கம்: எச்.கிருஷ்ணமுர்த்தி 1- வின்னியும் டைகரும் கிறிஸ்தொபர் ராபின் என்பவன் ஒரு சீமானுடைய செல்லப் பிள்ளை.
Category: இந்த மாத இதழ்
-ராணி கணேஷ் “பாஞ்சாலி நிக்கறா…” “பாஞ்சாலி பின்னாடியே வாரா…” “பாஞ்சாலி இங்கிலிசு எல்லாம் பேசுதா” இப்படித்தான் சிறுவர் சிறுமியர் எல்லோரும்
-பாலமுருகன். லோ வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த விமான நிலையத்தைப் பார்த்தபடி, தன் வாயைப் பிளந்தவாறே, வேணு தன் அக்காவுடன் தனது
-பரிவை சே.குமார் “அப்ப இதுக்கு என்னதான் முடிவு?” எனக் கேட்ட பொன்னையாவிடம், “என்ன முடிவுன்னா அது என்னவோ வேணுமின்னே இப்ப
–கீர்த்திவாசன் பறக்கத் துடிக்கும் பறவையின் உந்தலோடு அமர்ந்திருந்தார் வேளான் விஞ்ஞானி நாதன். அவர் எதிரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவரின் தலைமுடியில், வலப்புறமாக
‘ஆறாவது பேரவைக் கதைகள் சொல்வது என்ன?’ -தயாஜி பழைய கதைகள் என்பதற்கும் மூத்த எழுத்தாளர்களின் கதைகள் என்பதற்கும் ஒரு வித்தியாசம்
-தயாஜி அழுவதற்கே ஆசைப்படுகிறேன் கண்ணீரில் ஏதோவொன்று இருந்திடவேச் செய்கிறது சிலவற்றை நினைக்க இனித்திடவும் செய்கிறது , ஏதோ ஒன்றை வெறித்துப்பார்த்து
சித்ரா ரமேஷின் ‘வெண்மையின் நிறங்கள்’ -தயாஜி நம் எழுத்தாளர்களிடம் ஒரு விசித்திர குணம் இருக்கிறது. அவர்களை ஒரு சம்பவம் பாதித்திருக்கும்.
~ ஏ.நஸ்புள்ளாஹ் நவீன மனிதனின் வாழ்வு இப்போது இரு தளங்களில் ஒரே நேரத்தில் நிகழ்கிறது. ஒன்று, அவன் சுவாசிக்கும் பௌதிக
மாரி.கிருஷ்ணமூர்த்தி கண்ணாடியின் முகம் பார்த்து சடை பிரித்துக்கொண்டிருந்த போதுதான் கல்பனாவிடமிருந்து இருந்து அந்த அழைப்பு வந்தது. ‘சாமியாடி தாத்தா இறந்துட்டாரு
